Headlines

இதுதான் அரபு நாட்டு வாழ்க்கை!

Mohamed Ali துபாய் மாப்பிள்ளை ,படித்தவர் பெண் கேடகிறாகள் -தாய் நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் திருமணத்தை நடத்தி விடு பணம் அனுப்புகின்றேன் – தந்தை இன்னும் பத்து நாட்களில் திருமணம் வைத்தாக வேண்டுமாம் .மாப்பிள்ளைக்கு இரண்டு மாதம்தான் விடுமுறையாம் – தாய் நல்லது திருமணத்தை நன்றாக ,சிறப்பாக செய் .ஆனால் நான் திருமணதிற்கு வர விடுமுறை கிடைக்காது .-ஸவூதியில் வேலை செய்யும் தந்தை திருமணம் சிறப்பாக முடிந்தது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாட்கள் கூட…

Read More

9/11 தாக்குதல் அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி ! சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யா ஆதாரங்களை வெளியிட்டது!…

9/11 தாக்குதல், அமெரிக்க அரசின் திட்டமிட்ட சதி நாடகம். சொந்த மக்களையே படுகொலை செய்துள்ள அமெரிக்க அரசு! ரஷ்யாவால் ஆதாரங்கள் வெளியிடப் பட்டுள்ளன. அமெரிக்க வரலாற்றில் இதற்கு முன்னர் சொல்லப்படாத பொய்களும், புனைவுகளும் 9/11 தாக்குதலின் போது மக்களுக்கு சொல்லப் பட்டுள்ளன. அநேகமாக ஸ்னோவ்டன் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், ரஷ்யாவின் ஏப்ரில் 9 வெற்றிவிழா தினத்தில் அந்த ஆதாரங்கள் அறிவிக்கப் படவுள்ளன.

Read More

இலவச வை-பை இண்டர்நெட் அடுத்த நகர்வு இன்று முதல்

ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் இலவச வைபை (WiFi) வழங்கும் திட்டம் இன்று (09) பொலன்னறுவையில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் இத்திட்டம் இன்று செயற்படுத்தப்படவுள்ளது. பிரதேசத்தை அண்டிய 100 நகரங்களுக்கு இலவச வைபை (WiFi) வழங்கப்படவுள்ளது. இலவச வைபை (WiFi) திட்டத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முதலில் கொழும்பு கோட்டையில் ஆரம்பித்து வைத்தார். அதன்கீழ் 26 இடங்களில் இலவச வைபை (WiFi) வலயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில்…

Read More

அமைச்சர் றிஷாத் பதியுதீனால் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும்!

ஜெஸ்மி எம்.மூஸா மாகாணசபை உறுப்பினராக இருந்த காலத்தில் செய்த சேவையில் வெற்றிடம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை உணர்ந்து அமைச்சர் றிஸாட் பதியுதீனால் மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி துல்ஹர் நயீமுக்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையில் நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம் வழங்கியுள்ளமை பாராட்டப்பட வேண்டியதாகும் என மருதமுனை சிவில் சமூக அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. மருதமுனை வர்த்தக சங்கச் செயலாளர் ஏ.ஜே.எல். அஸீல் தலைமையில் மருதமுனையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்…

Read More

19வது திருத்தம் குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

19வது அரசியல் யாப்புத் திருத்த யோசனை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவது குறித்து ஆராய விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று (09) காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது 19வது திருத்தச் சட்டம் குறித்து நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சபாநாயகர் கட்சித் தலைவர்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் முடிவில் 19வது திருத்தம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்துவது…

Read More

ஞானசாரவை பற்றி கோத்தபாயவிடம், நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை – மஹிந்த ராஜபக்ச

சிறுபான்மை மக்களின் வாக்குகள் தனக்கு கிடைப்பதை தடுத்து தன்னை தோற்கடிக்க பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரரே முற்றும் முழுவதுமான சூழ்ச்சியை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எல்லாம் முடிந்து விட்டது எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி ஆத்திரமடைந்து கத்தியதாக கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 9ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நேரத்தில் தான் தோல்வியடைய…

Read More

நாகூர் ஈ.எம். ஹனிபா காலமானார்

தென்னிந்தியாவைச் சேர்ந்த நாகூர் ஈ.எம். ஹனிபா உடல்நலக் குறைவு காரனமாக சென்னையில் நேற்று  (08) காலமானார். மரணிக்கும்போது அவருக்கு வயது 90. இஸ்லாமிய கீதம் என்ற பெயரில் பாடல்கள் பாடியதன் மூலம் புகழ் பெற்ற நாகூர் ஹனிபா, தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள இல்லத்தில் உடல்நலக் குறைவு காரணமாக நாகூர் ஹனிபாவின் உயிர் பிரிந்தது.

Read More

கத்தாரில் 6 கோடிக்கு மேல் ஏலம் போகும் பேன்சி கார் நம்பர்

வாகனத்திற்கு பேன்சி நம்பர் வைத்திருப்பது சமூகத்தில் தனக்கிருக்கும் அந்தஸ்தை நிரூபிக்கும் செயலாக உள்ள நிலையில், எண்ணெய் வளம்மிக்க கத்தாரில், 24 தனித்த அடையாளம் கொண்ட கார் நம்பர்களுக்காக, அரசுத் துறை ஆன்லைன் ஏலத்தை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொள்ளும் கத்தார் பணக்காரர்கள் மில்லியன் கணக்கில் ஏலம் கேட்பதால் இணைய ஏலம் களை கட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தொடங்கிய ஏலம் இன்று இரவு வரை நடைபெறவுள்ள நிலையில். நேற்று ’377773’ என்ற பேன்சி கார் நம்பர்,…

Read More

யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் 30 வருடங்களிற்கு பின் இன்கிலாப் சஞ்சிகை

பாறுக் சிகான் யாழ் பல்கலைக்கழக முஸ்லீம் மஜ்லீஸ் ஏற்பாட்டில் 30 வருடங்களிற்கு பின் இன்கிலாப் சஞ்சிகை வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் 11 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதுடன் விவசாய பீட பீடாதிபதி கலாநிதி திருமதி.எஸ்.சிவசந்திரன் ,கலைப்பீட பீடாதிபதி வி.பி சிவநாதன் ,பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி.எ.அற்புதராஜ்,வணிக மற்றும் முகாமைத்துவ கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி,மருத்துவ…

Read More

அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு

அஸ்ரப் ஏ சமத் அரச தொலைக்காட்சி விருது 2015 வழங்கும் நிகழ்வு நேற்று இரவு காலச்சார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் நந்தமித்த எக்கநாயக்க தலைமையில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வை அரச கலாச்சாரத் திணைக்களம் இவ்வருட விருது வழங்கள் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் உள்ள 10 தொலைக்காட்சிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. தொலைக்காட்சி நாடகங்கள், விளம்பரம்ஙகள், சிறந்த நடிகை, நடிகர், சிறந்த நிகழ்ச்சிகள் சிறந்த செய்தி வாசிப்பவர்கள். சிறுவர் நிகழ்ச்சிகள்…

Read More

இலங்கையின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம்!

முனவ்வர் காதர் வரலாற்று ரீதியாக சினோ-லங்கா (Sino-Lanka) உறவு தொடர்ச்சியாகப் நீடித்து வருகின்றது. இலங்கையில் விஷேட பொருளாதார வலய முறைமையை அறிமுகப்படுத்தி அதனுள் இலங்கையின் கரையோர நகரங்களை உள்வாங்கி அவற்றின் மீது விஷேட கவனம் செலுத்தி நாட்டின் உற்பத்தித் துறையை அபிவிருத்தி செய்வதில் சீனா ஆர்வம் கொண்டுள்ளதோடு, இரு நாடுகளுக்குமிடயிலான நேரடிப் பங்குடைமையை நீடிக்கவும், விருப்பம் கொண்டுள்ளது. இதனடிப்படைகளில் இலங்கைக்கு கடன் வசதிகள் வழங்க சீனா விருப்பம் கொண்டுள்ளமையை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. அண்மையில்;; ஏற்றுமதி அபிவிருத்தி சபையில்…

Read More

எக்ஸ்போ மிலோனோ 2015′ வர்த்தக சந்தை

இத்தாலியில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள மாபெரும் ‘எக்ஸ்போ மிலோனோ 2015′ வர்த்தக சந்தையில் இலங்கை கலந்துகொள்ளவதுடன் தனது சர்வதேச தரம் வாய்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைபடுத்தயுள்ளது. இக்கண்காட்சியில் நூற்றுக்கும் அதிகமான இலங்கை ஏற்றுமதியாளர்கள் கலந்துக்கொண்டு தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்துவர். இச்சர்வதேச சந்தையில் 20 மில்லியன் பார்வையாளர்கள் கலந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை தீர்மானம் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் , இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை, இலங்கை வர்த்தக திணைக்களம் மற்றும்…

Read More