Headlines

‘போதைப் பொருளுக்கு எதிரான யுத்தத்தில் 176 பள்ளிவாயல்கள் இணைகிறது’. சிங்கள மொழி ஊடகங்களும் வரவேற்பு.

தேசிய போதை கட்டுபாட்டு சபை மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சங்கம் மற்றும் அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை  ஆகிய அமைப்புகள் இணைந்து போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றை நாளை கொழுப்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் மலை நான்கு மணி தொடக்கம் ஆறு மணிவரை  நடத்தவுள்ளது அறிந்ததே.. இது தொடர்பில் இந்த நடவடிக்கையை வரவேற்று சிங்கள மொழிப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய லங்காதீப பத்திரிகளில், போதைப்…

Read More

போர் முனையிலும் தொழுகையை மறக்காதசவூதி இராணுவ வீரர்கள்!

சவுதி அரேபியாவின் தெர்கு எல்லைகள் தான் ஏமனோடு இணைந்திருக்கிறது. அங்கு தர்போது போர் சூழல் நிலவுகிறது போர் சூழலுக்கு இடையேயும் தொழுகை நேரம் வரும் போது இராணுவ வீரர்கள் ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக தொழுகையை நிறைவு செய்து விடுகின்றனர்

Read More

அஸ்கிரிய மகாநாயக்கர் மறைவு: அமைச்சர் றிஷாத் அனுதாபம்

அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சிங்கப்பூரில் தங்கியிருந்த வேளை காலமாகியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின்தியவதன நிலமே இத்தகவலை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மறைந்த அஸ்கிரிய பௌத்த பீடத்தின் மகாநாயக்கர் உடுகம புத்தரகித்த தேரர் சுகயீனம்காரணமாக சிங்கப்பூர் மௌன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே காலமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன் இவர்கடந்த ஒரு மாதகாலமாக உடல்நிலை சீராகயில்லாததால் குறித்த இவ்வைத்தியசாலையிலேயே தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்ததாக வைத்தியசாலைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் சமய சுதந்திரத்தை…

Read More

நான் இணக்க அரசியலையே விரும்புகிறேன் ;அமைச்சர் றிஷாத் பதியுதீனுடன் சிறப்புப் பேட்டி

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் நான்:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான ஜெமீல் உங்களைச் சந்தித்து பேசிய விடயங்கைள கூற முடியுமா? ரிஷாத் பதியுதீன்:- ஆம், அவர் என்னைச் சந்தித்தார். கடந்த நான்கு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலவராக செயற்பட்டார். அதன் பின்னர் இரண்டரை வருடங்கள் திருகோணமலையைச் சேர்ந்த நஜீப் ஏ. மஜீத் கிழக்கு முதல்வராக இருந்தார். இப்போது எனக்கு தருவதாக கூறிய எமது தலைவர் என்னை ஏமாற்றி விட்டார்….

Read More

அமைச்சர் றிஷாத் தலைமையில் அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்…!

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா. அரசியல் உயர்பீடம் நேற்றிரவு (08) கூடி நீண்ட நேரம் பல விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளது. பொதுவான அரசியல் நிலைலரங்கள் மற்றும் கட்சியின் சில விடயங்கள் குறித்தும் பல மணிநேரம் ஆராயப்பட்டுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி இன்றைய நல்லாட்சி அரசாங்கம் ஏப்ரல் 24 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்றும் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறான அனைத்துப் பரிந்துரைகள், திருத்தங்களை உள்ளவாறே நடைமுறைப்படுத்த…

Read More

5500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை – அமைச்சர் றிஷாத் அதிரடி!

2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட சுமார் 5500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கபட்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். இனிமேலும் இவ்வாறான நடவடிக்ககைளில் வர்த்தகர்கள் ஈடுபட கூடாது எனவும் அமைச்சர் றிஷாத் எச்சரித்துள்ளார். நேற்று (08) காலை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் அதனை…

Read More

ரணில் – சந்திரிக்காவுடன் முக்கிய பேச்சுவார்த்தை

தற்போது எழுந்துள்ள அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான பிரச்சினையின் தீர்வு பொறிமுறை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கடந்த செவ்வாய்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு மிகவும் காத்திரமானதாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் கருத்துரைத்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர்ääஐக்கிய தேசியக்கட்சியை பொறுத்தவரையில் அது 19வது திருத்தம் தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது…

Read More

அமைச்சர் றிஷாத் இன்று வவுனியா விஜயம்

வவுனியா அரபா மகாவித்யாலயத்தின் விளையாட்டு போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எமது தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துசிறப்பிக்கவுள்ளார்…

Read More

2010 போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் ஒரு பணிவான வேண்டுகோள்…

அஷ்ரப் ஏ சமத்  2010 ஐ போன்று இன்னுமொரு ஹஜ் அனுபவம் வேண்டாம் ! ஜனாதிபதி மைத்ரியிடம் பைரூஸ் ஹாஜியார் பணிவான வேண்டுகோள்… கடந்த 2010 ம் ஆண்டு ஹஜ் கடமை நிறைவேற்ற சென்றவர்களுக்கு கிடைத்த அனுபவம் இலங்கை ஹஜ் வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி என்றால் அது மிகையாகாது. குறித்த ஆண்டில் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற  எனக்கு கிடைத்த அதே கசப்பான அனுபவம் அதே ஆண்டில் ஹஜ் கடைமைக்காக சென்ற சகலருக்கும் கிடைத்ததை எவராலும்…

Read More

கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!

கேரட்டை தவறாமல் உணவில் சேர்ப்பதால் ஆண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்! ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். மேலும் ஆண்களுக்கு மற்ற காய்கறிகளை விட, கேரட் மிகவும் முக்கியமான உணவுப் பொருளாகும். அதுமட்டுமின்றி, இது ஒரு குளிர்கால காய்கறி என்பதால், இது விலை மலிவில் கிடைக்கும். மேலும் நிபுணர்களும், சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அந்தந்த சீசனில்…

Read More

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் அமீரகத்தின் பெண் விமானி மர்யம் மன்சூர்

சையது அலி பைஜி  இஸ்லாம் பெணணுரிமைகளை பறிக்கிறது என புலம்பிகொண்டிருக்கும் பாண்டே கூட்டத்திர்கு மரண அடி தரும் விதத்தில் அமைகிறது இதோ நீங்கள் பார்க்கும் படம் ஆம் அமீரகத்தை சார்ந்த மர்யம் மன்சூரை தான் நீங்கள் படத்தில் பார்க்கின்றீர்கள் அவர் இஸ்லாமிய பெண் விமானி அதுவும் போர்விமானங்களையே திறமையுடன் செலுத்தும் ஆற்றல் பெற்றவர் ஆசிபத்துல் ஹஸ்மு யுத்தத்தில் அமீரகத்தின் போர்விமானங்களை ஒட்டி செல்லும் முக்கிய பணியை செய்துவருகிறார் இஸ்லாம் பெண்ணுரிமைகளை பறிக்கிறது என புலம்பி அலையும் பாண்டே…

Read More

அணிஅணியாய் இஸ்லாத்தில் இணையும் மக்கள்! சவூதியில் சீனாவை சார்ந்த 600 க்கும் அதிகமான இன்ஜினியர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களை இஸ்லாத்தில இணைத்து கொண்டனர்

சையது அலி பைஜி இந்தியா இலங்கை பாக்கிஸ்தான் பங்களா தேஷ் போன்ற ஆசிய நாடுகளை சார்ந்தவர்கள் பரவலாக சவுதி அரேபியாவில் பணியாற்றுவது போல் சீனர்கள் பரவலாக பணியாற்றவில்லை எனினும் சீன நிர்வனங்கள் சவுதி அரசின் சில திட்டங்களை எடுத்து நடத்திவருகிறது அந்த அடிப்படையில் சவுதி அரேபியவில் ரயில்வே திட்டங்களை செயல் படுத்தும் பணியை சில நிறுவனங்கள் மேர் கொண்டு வருகிறது அந்த நிறுவனங்களின் முக்கிய பொறுப்புகளிலும் முக்கிய பணிகளிலும் சீனர்களே பணியாற்றுகின்றனர் சீனர்களுக்கு அவர்களது நாடான சீனாவில்…

Read More