சிரியாவின், இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ள ISIS –
அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா முன்னணி உட்பட சிரிய கிளர்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து சிரியாவின் இஸ்ரேல் எல்லையை கைப்பற்றியுள்ளனர். இதன்போது கிளர்ச்சியாளர்களின் தவறுதலான தாக்குதலில் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட்ஸ் பகுதியில் அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அடுத்து இஸ்ரேல் தனது சிரிய எல்லைப்பகுதியை மூடியுள்ளது. சிரிய அரச படையுடனான கடுமையான மோதலுக்கு பின்னர் சிரிய-இஸ்ரேலுக்கு இடையிலான குனைத்ரா எல்லைக் கடவையை அல் நுஸ்ரா மற்றும் ஏனைய கிளர்ச்சிக் குழுக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும்…
