Headlines

தகவல்களை வழங்கிவைக்குமாறு யாழ் முஸ்லிம்களிடம் வேண்டுகோள்




(கொழும்பு செய்தியாளர்)

யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பினால் (JMRO) வெளியிடப்படவுள்ள யாழ் முஸ்லிம்களின் வரலாறு தொடர்பான நூலில் யாழ் மாவட்ட முஸ்லிம்  அரச ஊழியர்கள், தனியார் துறையில் சேவை புரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள்,க.பொ.த (சா/த) (உ/த) பட்டப்படிப்பு ,வெளிநாட்டுப் பட்டப்படிப்பில் அதிகூடிய பரீட்சைப்பெறுபேறுகளைப் பெற்றோர், போன்ற இன்னோரன்ன கல்வித்தகமை உள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

 
இதற்கான தகவல்கள் யாழ் மாவட்ட முஸ்லிம்களிடமிருந்து பெறப்பட்டு வருகின்றன. இதுவரை தகவல்களை வழங்காதோர்.

பெயர்-
விலாசம்-
கற்றபாடசாலை-
கல்வித்தகமை-
தொலைபேசி இல-
ஈ மெயில்-

ஆகியவற்றை 2014-09-30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு JMRO அமைப்பின் செயலாளர் எம்.எ.எம். சப்றின் வேண்டுகோள் விடுத்தார்.

அனுப்ப வேண்டிய முகவரி
செயலாளர்
JMRO
22A, கவுடான வீதி
தெகிவளை
ஈமெயில்- jmrojaffna@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *