Headlines

மட்டு.மாவட்­டத்தில் மூன்று தினங்கள் மின்­வெட்டு

இலங்கை மின்­சார சபையின் திருத்­தப்­ப­ணிகள் கார­ண­மாக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணி­நேர மின்­வெட்டு அமுல்­ப­டுத்தப் பட­வுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட மின்­அத்­தி­யட்­சகர் பணி­மனை தெரிவித்­துள்­ளது. இன்று 19.11.2015ஆம் திகதி திரு­மலை வீதி (பொலிஸ் நிலைய பகுதி) , அரு­ண­கிரி வீதி, பூம்­புகார், லொயிட்ஸ் அவன்யூ, ஒலிவ் லேன், டயஸ் வீதி, சின்­ன­ஊ­றணி, பெரி­ய­ ஊ­றணி, இரு­த­ய­புரம், கொக்­குவில், ஞானசூரியம் சதுக்கம், சவுக்­கடி, தளவாய், புண்­ணை­குடா ஆகிய இடங்­க­ளிலும் நாளை 20.11.2015ஆம் திகதி மண்டூர், கணே­ச­புரம்,…

Read More