எந்தவொரு சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயார்
மஹியங்கனை சம்பவம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் … மஹியங்கனையில் அளுத்கமை போன்ற கலவரம் உருவானால் அதற்கு முஸ்லிம் கவுன்ஸிலே பொறுப்புக் கூறவேண்டும்.அளுத்கம சம்பவத்தின் பின்னணியும் முஸ்லிம் கவுன்ஸிலே என சந்தேகிக்கின்றோம் பௌத்தர்கள் முஸ்லிம் கொடியையோ குர்ஆனையோ எரிக்கவில்லை. மஹியங்கனையில் முஸ்லிம்களே பௌத்த கொடியையும் வெசாக் கூடுகளையும் எரித்துள்ளார்கள். பௌத்த கொடியை எரித்த முஸ்லிம்களை கண்டிக்காது அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குமாறு வலியுறுத்தாது…
