வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியும்
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதோடு வெளிநாட்டவர்களுக்கு தாராளமயமும் உள்நாட்டவர்களுக்கு நெருக்கடியையும் அரசின் வரவு செலவுத் திட்டம் தோற்றுவித்துள்ளதாக கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறு ப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசின் வரவு செலவுத்திட்டம் தொடர்பாக தினேஷ் குணவர்த்தன எம்.பி. மேலும் தெரிவித்திருப்பதாவது. 2016ஆம் ஆண்டு நாடு மிக மோசமான விளைவுகளை சந்திக்கும் விதத்திலான வரவு செலவுத் திட்டத்தினை அரசு முன்வைத்துள்ளது. இதன் மூலம் ஐ.தே.கட்சியின்…
