Headlines

வஞ்சகம் செய்தவருக்காகவும் பிரார்த்தனை செய்த மூஸா (அலை)

மூஸா (அலை) அவர்களின் ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரம் தொடர்ந்தது. மூஸா (அலை) சொன்னதை அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர வேறு யாரும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஏனெனில், ஃபிர்அவ்னும் அவனுடைய பிரமுகர்களும் அவர்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக. மூஸா (அலை) அவர்களும், ஹாரூன் (அலை) அவர்களும் இறைவனின் கட்டளையின்படி வீட்டையே பள்ளிவாசல்களாக மாற்றி தொழுதார்கள். உலக வாழ்க்கை சுகங்களான செல்வங்களும் ஆடம்பரங்களும் ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய கூட்டத்தாருக்கும் இல்லாமல் போய், வேதனைகளை சுவைத்தால்தான் அவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள்…

Read More

இறைவன் நமக்கு தந்த, ஒரு வாய்ப்பாக இதனை கருதுவோம்…!

– ARM INAS – வெள்ளத்தால் பாதிக்கப்பட்வர்களின் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளம் போல் திரண்டு வந்து உதவி செய்கிறார்கள் மனிதநேயர்கள். குறைந்தது இரண்டு மாதங்களுக்குள்ளாவது பாதிக்கப்பட்ட வீடுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் போல் தெரிகிறது. இழப்புக்களுக்கான நஷ்டஈடுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் அதிகமாகத்தான் உள்ளது. ஏதோ ஒரு வகையில் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நாம் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.. நாம் அனர்த்தத்தின் போது வாழ்ந்தது போன்ற…

Read More