Headlines

10 வருடத்தில் செய்ய முடியாதவற்றை 30 நாட்களில் செய்தோம்: பிரதமர்

கடந்த 10 வருடங்களான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் செய்யமுடியாதவற்றை 30 நாட்களில் நாம் செய்துள்ளோம். எதிர்வரும் பொதுத்தேர்தலில் முழு நாடாளுமன்றத்தையுமே ஒரு ஆட்சியின் கீழ் கொண்டுவந்து, மக்களுக்கு மேலும் நன்மைகளை பெற்றுக்கொடுப்பது மாத்திரமல்லாது, இளைஞர் யுவதிகளின் மனதில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்போம்’ என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ‘மனுசத் மினுசுன் பலயய்- ரட சுரகின் மஹா பவுரய்’ என்ற தொனிப்பொருளில், பதுளை ஊவா மாகாண நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (28), கட்சியை…

Read More

அமெரிக்க பாராளுமன்றத்தில் ஈரானுக்கு எதிராக மசோதா ஜனாதிபதி ஒபாமா, நிராகரிக்க முடிவு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இந்த பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஒப்பந்தம் ஏற்பட்டு, ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிட்டால், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்க வேண்டியது வரும். ஆனால், ஈரானுடன் செய்துகொள்கிற ஒப்பந்தத்தை அமெரிக்க பாராளுமன்றத்தின் பரிசீலனைக்கு ஒபாமா அனுப்ப வேண்டும், ஈரான்…

Read More

எதிர் கட்சி தலைவரை கொன்றவருக்கு கடும் தண்டனை -ரஷ்ய அதிபர்

ரஷ்யாவில் அதிபர் புடினின் ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் குரல் எழுப்பி வந்தார். இந்நிலையில், மாஸ்கோ நகரில் நேற்று முன்தினம் இரவு அவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரை கொன்றவர்களை கண்டுபிடித்து தண்டிப்போம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதி கூறியுள்ளார்.  ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெமட்சோவ் (55). அதிபர் புடினின் நிர்வாகத்தில் ஏராளமான  முறைகேடுகள் நடைபெற்று வருவதாக போரிஸ் நெமட்சோவ் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். ரஷ்யாவில் அதிபர்…

Read More

கேரள மாநிலத்தில் நடுவானில் சிதறி விழுந்தது எரிகல்தான் விஞ்ஞானிகளின் முதல் கட்ட ஆய்வில் தகவல்

கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு முன்பு இரவில் திடீரென நடுவானில் நெருப்புக்கோளம் தோன்றியதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பெரும் பீதி ஏற்பட்டது. இந்த நெருப்புக் கோளம் எர்ணாகுளம் மாவட்டம் கரியமல்லூர் என்ற கிராமத்தின் திறந்தவெளி பகுதியில் விழுந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு கிடைத்த பொருட்களை கைப்பற்றி…

Read More

ஒருவரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்! – மஹிந்த ராஜபக்ச

கடந்த சில நாட்களாக எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் கடுமையான அவமானங்களை அவதூறுகளை எதிர்நோக்க நேரிட்டது. இவற்றை தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் உண்டு. மக்கள் ஆதரவு எனக்கு காணப்படுகின்றது. நான் எனது பொறுப்புக்களை புதிய அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது நான் செய்த பணிகளை முன்னெடுப்பார்கள் எனக் கருதியே வீட்டுக்கு சென்றேன். நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிய காரணத்தினால் மக்கள் என்னை நேசிக்கின்றார்கள். நாம் அனைவரும் பௌத்த மத வழிமுறைகளை பின்பற்றினால் பௌத்த மதம்…

Read More

சீனாவிடம் இருந்து கடந்த அரசாங்கம் பெற்ற கடன் குறித்து கவனம் செலுத்தப்படும்: மங்கள சமரவீர

பீஜிங்கில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவிடம் இருந்து இலங்கையின் முன்னைய அரசாங்கம் பெற்ற பெருந்தொகை கடன் குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விசேடமாக பெறப்பட்டுள்ள இந்த கடனுக்கான வட்டி பற்றி மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். வெளிப்படை தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இலங்கையின் புதிய அரசாங்கம் இது தொடர்பாக கருத்துக்களை சீனாவுடன் பரிமாறிக் கொள்வதாகவும் வெளிவிவகார அமைச்சர்…

Read More

இந்திய வெளிவிவகார அமைச்சர் வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம்

இலங்கை வரும் சுஷ்மா சுவராஜ் அவர்கள் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் இலங்கை தலைவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் எதிர்வரும் 13ம் திகதி இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்திற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் சுஷ்மா வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Read More

இலங்கை முஸ்லிம்ககள் சர்வதேசத்தால் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்விதம் உதவியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமது நண்பர்கள் அல்ல. பாகிஸ்தான் எமக்கு அதிகம் உதவியது. விசேடமாக முஷாரப.எனது நாட்டுக்கும் உங்கள் நாட்டும் என்ன நடந்தது, இந்தியாவின் ´ரோ´…

Read More

விசாரணை இறுதிக்கட்டத்தில்.. கோத்தபாயவை கைது செய்வதா? இல்லையா?

மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை ரக்ன லங்கா ஆயுத களஞ்சியசாலை விவகாரங்கள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவிடம் முழுமையான வாக்குமூலம் ஒன்று பெறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பிலான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் அவரை கைது செய்வதா இல்லையா என்பதையோ அல்லது வேறு வழிகளில் நடவடிக்கை எடுப்பதா என்பதை சட்டமா அதிபரின்…

Read More

குருநாகல் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் றிஷாத்

நேற்று குருநாகல், பானகமுவ குருமதவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றும்போது.

Read More

தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை – அமெரிக்கா

1.தலிபான்கள் தீவிரவாதிகள் இல்லை என அமெரிக்கா சற்று நாட்களுக்கு முன் அறிவித்தது … 2.தற்போது பாதிரியார் ஒருவர் தலிபான்கள் குறித்து நல்லஎண்ணத்தைபதிவு செய்தார் …உடனே சமூகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆர்ப்பரித்து செய்திகள் போடுவதை பார்க்கின்றோம் … கொஞ்ச காலங்களுக்கு முன்னால்: 1.ஆனால் சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பல ஆண்டுகளாக தலிபான்கள் குறித்து இட்டுகட்டி மேற்கு ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு கேவலப்படுத்தியது … 2..உலக மக்களும், பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயமும் அவர்கள் குறித்து எந்த ஒரு…

Read More

குருநாகல் மாவட்டத்தில் எமது சமுகத்திற்கான பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம் – றிஷாத் பதியுதீன்

ஊடகப் பிரிவு குருநாகல் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தமது அரசியல் அடைவுகளை அடைந்து கொள்ள முடியாது போனதனாலேயே நாம் இங்கு அதனை பெற்றுக் கொடுக்க வரவேண்டிய தேவையேற்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் உங்களுக்கு அந்த அரசியல் அந்தஸ்த்தை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தில் எமது கட்சி முழுமையான பங்களிப்பினை செய்யும் என்று கூறினார். தெள்ளியகொன்னயில் ஆரம்பித்து வைக்கப்ட்ட குருநாகல் மாவட்ட யுவதிகளுக்கான இலவச தையல் பயிற்சி நெறியின்…

Read More