Headlines

பாரத லக்ஷ்மன் கொலை வழக்கை மூவரடங்கிய நீதிபதிகள் முன் விசாரிக்க கோரிக்கை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கை மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் முன் விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபரால் பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு சட்ட மா அதிபரால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக இதில்…

Read More

முஸ்லிம் வர்த்தகர்கள் அதிகளவில் உள்ள யுனிட்டி பிளாசாவில் தீ -இது மற்றுமொரு நோலிமிட்டா…?

அஸ்ரப் ஏ சமத் பம்பலப்பிட்டி யுனிட்டி பிளாஸாவில் 7வது மாடியில் உள்ள கணனி களஞ்சிய சாலையில் இன்று காலை 06.30 மணிக்கு பாரிய தீவிபத்து ஏற்பட்டது. கட்டிடத்திற்கு வெளியே புகை வெளிவருதை அவதாணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பம்பலப்பிட்டி பொலிசாருக்கு அறிவித்திருந்தனர். உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்டடு தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இக் களஞ்சிய சாலையில் இலக்ரோணிக் பொருட்கள் எரிந்ததால் இரசாயன புகை வெளிவந்து கொண்டே இருந்தது. இதனால் முக சுவாசிக்க ஒட்சிசன் மாஸ்க் அணிந்து தீயணைப்பு…

Read More

வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா-தென்கொரியா ராணுவ பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தென்கொரியா-அமெரிக்கா இணைந்து மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. நீரிலும், நிலத்திலும் நடக்கவிருக்கும் இந்த பயிற்சிகள் வரும் மார்ச் 28-ல் தொடங்கி ஏப்ரல் 1-ந்தேதி வரை நடைபெறும். இருநாடுகளும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பயிற்சியில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த 1000 வீரர்களும் தென்கொரியாவை சேர்ந்த 300 வீரர்களும் பங்கு பெற இருக்கிறார்கள். கொரியா பிரிவினைக்கு பிறகு தென் மற்றும் வடகொரியா நாடுகளுக்கு இடையே தொடர்ந்து…

Read More

இலங்கையில் இப்படியும் ஒரு சாரதி..!

க.கிஷாந்தன் பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் 18.03.2015 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி என்ற பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார். பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி,…

Read More

தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் கைது

-க.கிஷாந்தன்- ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலவாக்கலை லிந்துலை நகர சபை உறுப்பினர் பசான் ஹிம்மாலக்க நேற்று  பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர் தலவாக்கலை முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தாக்கியதாக கிடைத்த முறைபாடுயடுத்து இவ்வாறு கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த ஜானக சந்திரட்ண என்பவர் தற்போது லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதேச சபை உறுப்பினரை நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள்…

Read More

தவ்ஹீத் ஜமாத் எதிரான வழக்கு ஜுன் 11 வரை ஒத்திவைப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாதிற்கு எதிராக பொதுபலசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு ஜுன் 11ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ஜிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஷிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் தவ்ஹீத் ஜமாத் சார்பாக மன்றில் ஆஜராகினர். எனினும் குறித்த வழக்கு விசாரணையினை ஜுன் 11ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார். இன்றைய வழக்கு விசாரனையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்…

Read More

வாள்வெட்டாக மாறியது: இலங்கையின் தோல்வி

இலங்கை அணியின் தோல்வியை அடுத்து கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். நேற்றுப் இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் நேற்று நடைபெற்ற இலங்கை, தென்னாபிரிக்கா ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்தது. இதையடுத்து தென்னாபிரிக்க ரசிகர்கள் இலங்கை அணி ரசிகர்களை கிண்ணடல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே…

Read More

ஜூன் மாதம் இலங்கை வருவார் ஹூசைன்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் ராட் அல் ஹீசைன் எதிர்வரும் ஜுன் மாதம் அளவில் இலங்கை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கை மீதான யுத்தக் குற்றங்கள் குறித்த உள்நாட்டு விசாரணைகள் தாமதிக்கப்பட்டமையே, சர்வதேச தலையீடுகள் அதிகரித்தமைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியில் தீ

பம்பலப்பிட்டி – யுனிட்டி பிளாஸா கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலுள்ள கணனி விற்பணை நிலையத்தில் இன்று காலை பரவிய தீயை தீயணைப்பு படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

சிரியாவில் சுட்டு வீழ்த்தப் பட்ட அமெரிக்க ஆளில்லா விமானம்!:அதிகாரிகள் உறுதி

அமெரிக்காவின் ஆளில்லா விமானமான டிரோன் விமானம் ஒன்றை செவ்வாய்க்கிழமை சிரியாவில் அரச படைகள் சுட்டு வீழ்த்தியதை அமெரிக்க அதிகாரிகள் இன்று புதன்கிழமை உறுதிப் படுத்தியுள்ளனர். இது குறித்துத் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத அதிகாரி ஒருவர் அளித்த தகவலில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் இச்சம்பவம் குறித்து அமெரிக்க இராணுவம் இன்னமும் எக்கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ராய்ட்டர்ஸ் செய்தித் தாபனத்துக்கு இது குறித்து சிரிய இராணுவம்…

Read More

பாராளுமன்றத் தேர்தலின் பின் அமையும் தேசிய அரசாங்கம் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்: மைத்திரிபால சிறிசேன

அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையும் தேசிய அரசாங்கம் தொடரும் இனப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காணும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம். உத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசாங்கத்தில் தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக…

Read More

தம்புள்ளையில் புதிய பள்ளியை நிர்மாணித்து உங்கள் கரங்களாலே திறந்து வையுங்கள்: ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை

தம்­புள்ளை நகர எல்­லைக்குள் அர­சாங்கம் கைய­ளிக்க முன்­வந்­துள்ள 40 பேர்ச் காணியில் புதிய பள்­ளி­வா­சலை நிர்­மா­ணித்து அதனை உங்கள் கரங்­க­ளா­லேயே திறந்து வையுங்கள் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கோ­ரிக்­கையை மாத்­தளை திய­பு­புல ஐக்­கிய தேசியக் கட்­சியும் எம். ஜி.ஆர். அண்­ணா­தி­ரா­விட முன்­னேற்ற கழ­கமும் இணைந்து விடுத்­துள்­ளன. மாத்­தளை திய­பு­புல ஐக்­கியத் தேசியக் கட்சி கிளையின் தலை­வரும் இலங்கை எம்.ஜி.ஆர் அண்­ணா­தி­ரா­விட முன்­னேற்ற கழ­கத்தின் தலை­வரும் நாம் இலங்­கையர் கட்­சியின்…

Read More