ஏமாறும் வாலிபர்கள், ஏமாற்றும் வெளிநாட்டு முகவர்கள்
கத்தாரிலிருந்து எம்.ஏ.பீ. வசீம் அக்ரம் இப்போதெல்லாம் நாட்டில் படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும் அவர்களுக்கு வெளிநாட்டுக்கு ஒருமுறையாவது தொழிலுக்கு சென்று விடவேண்டும். படிப்புக்கு தகுந்த ஊதியம் இல்லை என சொல்லும் காரணம் இன்னொருப்பக்கம் இருக்க வெளிநாட்டின் அக்கரை பச்சைக்கு மயங்கி செல்லும் வாலிபர்களே அதிகம் எனலாம். அவ்வாறாக செல்லும் வாலிபர்களே கொஞ்சம் நிதானமாக முடிவெடுங்கள். “இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை” இதுதான் வெளிநாட்டு வாழ்க்கை என்பதை அடுத்தவர் சொல்லும் போது விளங்குவதில்லை. தான் அங்கு சென்று அதன் வடிவத்தை கண்ணால்…
