மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்தார் இர்பான் தாஹிர்!
-ஊடகப்பிரிவு- தொழிலதிபர் இர்பான் தாஹிர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மீண்டும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும், அமைப்பாளர்களைத் தெரிவு செய்யும் நிகழ்வும் நேற்று (22) இடம்பெற்ற போதே, இர்பான் தாஹிர் மக்கள் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும், சதொச பிரதித்தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான…
