சுயதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்கின்றேன்
தலைமன்னார் நடுக்குடாவில் பனை மரத்தினை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான உபாகரணங்கள் கையளிக்கும் நிகழ்வொன்று நடைபெற்றது பனை அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய றிப்கான் பதியுதீன் ” எமது மன்னார் மாவட்டமானது உண்மையில் வளம் நிறைந்த ஒரு மாவட்டம் அந்தவகையில் பனை உற்பத்தியும் அதிலடங்குகிறது ஆனால் எமது மக்கள்…
