Headlines

25 வருட காலம் வாழ்ந்த இடத்தை காப்பாற்ற போராடும் மக்கள் களத்தில் சென்று பார்வையிட்ட றிப்கான் பதியுதீன்!!!

25 வருடகாலமாக அரச காணிகளில் வாழ்ந்து வரும் நானாட்டான் இலந்தை மோட்டை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட தீவுப்பிட்டி கிராம மக்கள் காணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அரச தரப்புகளில் இருந்து தங்கள் குடியிருப்புகளுக்கு இடையூறு வழங்குவதாகவும் அங்கிருந்து வெளியேற்ற திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் இதற்கான தீர்வினை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொண்டதற்கிணங்க கைத்தொழில் வாணிபம் நீண்டநாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளரும் முன்னாள் வட…

Read More

அல்பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டி

புத்தளம் உழுக்காப்பள்ளம் அல்.பfலாஹ் விளையாட்டு கழகத்தினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட UPL கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் வர்த்தகம் நீண்ட நாள் இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக. செயலாளர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் புத்தளம் நகர சபை உறுப்பினர் அலி சப்ரி றஹீம் முன்னால் பா.உ இல்யாஸ்…

Read More

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல வேட்பாளர் லஹீர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனைக்கினங்க தம்பதெனிய தேர்தல் தொகுதியின் கடகபொல வட்டாரத்துக்கான அபிவிருத்தி சம்மந்தமான கூட்டமும் வட்டார அமைப்பு ஆரம்பித்தலும் வாட்டார வேட்பாளர்களான பைசர், லதீப் ஆகியோரின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸ் அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதித்லைவருமான என்.எம்.நஸீர் தலைமையில் கடந்த  (03) நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் நாரம்மல தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் லஹீர் அகில…

Read More

நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட செயற்பாட்டு அறையை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு

கல்வியமைச்சின் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” செயற்றிட்டத்தின் கீழ் கல்நாவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நேகம முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட ஆரம்பக்கல்வி மாணவர்களுக்கான செயற்பாட்டு அறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்நாவ பிரதேச சபை உறுப்பினர் ஹிஜாஸ் இபலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்…

Read More

முஸ்லிம்கள் ஸகாத் செய்தால் முஸ்லிம்களிடத்தில் வறுமை குறையும்

முஸ்லிம்களிடத்தில் வறுமை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் முஸ்லிம் உழைப்பாளிகள் உழைக்கும் வருமானத்தில் 2.5 சத வீதத்தினை ஸகாத் செய்ய முன்வர வேண்டும் என விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார். வீடடைப்பு நிர்மானத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செமட்ட செவன வீடமைப்பு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் தியாவட்டவான் கிராமத்தில் வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து…

Read More

மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூதூர் பிரதேசத்துக்கான மத்திய வட்டாரக் குழு தெரிவு மூதூர் ஆலிம் நகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது. குறித்த தெரிவானது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் தலைமையில் (03) இடம் பெற்றது. மத்திய குழு உறுப்பினர்கள் இதன் போது ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்கள். பிரதேச அபிவிருத்தி உட்பட கல்வி, கலாசாரம் போன்ற பல…

Read More

பிரதேச சபை வேட்பாளர் ஜெஸ்மிர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு.

கடந்த பிரதேச சபை தேர்தலில் மத்திய முகாம் -6ம் வட்டாரத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட வேட்பாளர் S.M ஜெஸ்மிர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனைவரும் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீசி இஸ்மாயில் அவர்கள் முன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார்கள்.

Read More

தேவையுடைய மக்களின் வாழ்வாதார்த்தை பூர்த்தி செய்யும் நோக்குடன் இஸ்மாயில் எம் பி யினால் கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் 

அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அம்பாரை மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் சேவைகளை விஸ்தரித்து தேவையுடைய முயற்சியாளர்கள் பயனடைய வழிசெய்யயும் நோக்குடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம் இஸ்மாயில் அவர்களினால் நேற்று கைத்தொழில் அபிவிருத்தி சபைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

Read More

வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அதிபர் காரியாலயம் கையளிக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உருப்பினருமான இஷாக் ரஹுமான் அவர்களின் நிதியொதுக்கீட்டில் ஹொரொவ்பொத்தான பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அ/வீரச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட அதிபர் காரியாலயம் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கிக்கியஸ்தர்கள் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

Read More

விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கி 257 மில்லியனில் அபிவிருத்தி

விவசாயிகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு 257 மில்லியன் ரூபா செலவில் கிண்ணியா விவசாய நிலங்களுக்கான நீர் வடிந்தோடக்கூடிய ஹாடி செயற் திட்டத்தை இவ்வருட வரவு செலவு திட்டத்தில் நடை முறைப்படுத்தவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை  பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார். கிண்ணியா ஆயிலியடி விவசாய சம்மேளனங்களை இன்று  மாலை (02) ஆயிலியடி பள்ளிவாயல் வளாகத்தில் அழைத்து  இடம் பெற்ற  கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்தார். குறித்த சந்திப்பில் விவசாயம், நீர்ப்பாசனம்,…

Read More

தமிழ் பேசும் சமூகம் புத்தி சாதூரியத்துடன் செயற்பட்டால் நாட்டுத்தலைமைகள் வழிக்கு வரும்: வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் !

ஆட்சி அதிகாரத்தை உருவாக்கியதிலும் அண்மையில் இடம்பெற்ற ஜனநாயக விரோத செயற்பாட்டைமுறியடித்து அரசாங்கத்தை தக்க வைக்கச்செய்ததிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வகிபாகத்தைஎவரும் எளிதாக மறந்து செயற்பட முடியாதென்று அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்தெரிவித்தார். வவுனியா அரபா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி மற்றும் புதியகட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக அவர் (01) கலந்து கொண்டு உரையாற்றும்போது மேலும் கூறியதாவது, மைத்திரி பால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் 2015 ஆம்…

Read More

யான் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

வரலாற்றில் முதன் முதலாக பெரு நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 1500 ஏக்கர் வயல் நில சிறுபோக வேளாண்மை செய்கைக்காக யான் ஓயா நீர்ப்பாசன திட்டத்தினூடாக நீர் வழங்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வு புல்மோட்டையில் இடம் பெற்றது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் அவர்களின் விசேட ஏற்பாட்டில் இன்று (02) புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆரம்ப கலந்துரையாடல்  இடம் பெற்றது. விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர்…

Read More