Headlines

ரெட் புல் ஹராம்!

ரெட் புல்லில் ஏதோ ஒரு இறந்த மிருக இரத்தம் கலப்படம் செய்து ரெட் புல் தயாரிக்கப்படுவதை ரெட் புல் அடைப்பானிலே பொதிக்கப்பட்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் நீங்களும் இதனை ஆராய்ந்து பாருங்கள் , உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள். பெருமைக்கும் ஸ்டைலுக்கும் ரெட் புல் பருகும் நபர்கள் அதிகம் இருக்கிறார்கள் இது உமையோ பொய்யோ அது இரண்டாவது விஷயம் , ஆனால் இவ்வாறான எனர்ஜி பானங்களில் சேர்க்கப்படும் கூட்டுக்களை நாமும் சற்று சோதனை செய்து பார்த்தால் நமக்குத்தானே…

Read More

மொபைல் போன் பயன்படுத்தினால் கேன்சர் வரும்

மொபைல் போன்கள் பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மட்டுமின்றி மேலும் பல நோய்கள் ஏற்படவும் மொபைல் காரணமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்களால் முறையற்ற வளர்சிதை மாற்றங்கள் மட்டுமின்றி நரம்பியல் நோய்கள், புற்றுநோய் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புக்கள் ஏற்படும் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறையற்ற வளர்ச்சிதை மாற்றங்களால் உடலில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் துகள்கள், ஆன்டி ஆக்சிடென்டுகளுடன் வினைபுரிய துவங்குவதால் சுவாச கோளாறுகளும்…

Read More

இரவு வேலையில் ஈடுபடுபவர்களுக்கு புற்றுநோய்!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று இரவு நேர வேலையில் ஈடுபடுபவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக இரவு வேலை பார்க்கும் 100 பேரை தேர்ந்தெடுத்து, 24 மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சீறுநீரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் முடிவில் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹோமோன்கள் ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு…

Read More

பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்?: பகீர் தகவல்!

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த பகீர் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் இளைஞர்களிடையே ஆய்வு நடத்தியது. அப்போது 25 சதவிகித மாணவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தியது தெரியவந்தது. தங்களின் தீராத…

Read More

சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாத நோய்!

புகை பிடிப்பதினால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கூறுகிறது. •∗ காச நோய் •∗ நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் •∗ இருதய நோய் மற்றும் குருதிக் (இரத்தக்) குழல் நோய் •∗ புற்று நோய் •∗ ஆண்மை குறைவிற்கான சாத்தியக் கூறுகள் .இந்நிலையில் புகைப்பழக்கம் இல்லாத அதே சமயம் சிகரெட் புகையை சுவாசிப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் 22…

Read More

ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆக்கிரமிக்கும் ஆபாச வீடியோக்கள்..

 அனைத்து வகையான வசதிகளும் உள்ளடக்கப்பட்டதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் மாறியுள்ள நிலையில் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் இவற்றினை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறிருக்கையில் இவ்வருட முடிவில் 136 பில்லியன் ஆபாச வீடியோக்கள் பார்வையிடப்பட்டிருக்கும் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் ஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களும் சராசரியாக 348 ஆபாச வீடியோக்களை பார்வையிட்டிருப்பார்கள் என புள்ளிவிபரங்கள் மூலம் அறியப்பட்டுள்ளது. இதேவேளை இந்த எண்ணிக்கையானது மேலும் ஐந்து வருடங்களில் 55 சதவீதத்தினால் அதிகரித்திருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்…

Read More

அதிகம் திராட்சை சாப்பிட்டால் கேன்சர்! அதிர்ச்சி ரிப்போர்ட்!

சிட்ரஸ் பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் மெலனோமா என்ற சருமப் புற்றுநோய் வர அதிக வாய்ப்புக்கள் உள்ளதாகக் கூறுகிறது ஒரு விரிவான ஆய்வு. அமெரிக்காவில் ஆய்வாளர்கள் ஒரு லட்சம் மக்களின் உணவுப் பழக்கத்தை ஆய்வு செய்தனர். அதில் 36 சதவிகித மக்களுக்கு மெலனோமா வரும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்ததாகக் கண்டறிந்தனர். அவர்கள் மற்றவர்களை விட அடிக்கடி சிட்ரஸ் பழங்கள் அல்லது பழச்சாறுகளை தினமும் 1.6 தடவை அருந்தியவர்கள். மற்றவர்கள் ஒரு வாரத்தில் இரண்டு முறை மட்டுமே சிட்ரஸ் பழங்களை…

Read More

ஹெட் செட்டால் ஏற்பட்ட மரணம்!

இந்த இளம் ஏழை பெண் தூங்கும்போது அவளது ஹெட் செட்டாலேயே கொல்லப்பட்டு இருக்கிறாள். ஒரு இளம் பிலிப்பைன் பென் தனது இரண்டு காதுகளிலும் ஹெட்செட்டை வைத்து ரீசார்ஜ் செய்து கொண்டே தூங்கிவிட்டாள்.அவள் தூங்கி கொண்டு இருக்கும் போது, அந்த போன் அதிகமாக வெப்பமடைந்து , வெடித்து , மின்சாரம் ஹெட் செட் வழியாக சென்று , மின்சாரம் தாக்கி தூக்கத்திலேயே இறந்து போனாள். இது 2015, ஜீன் 10ம் தேதி இரவு 11மணியளவில் நடந்த சம்பவம். இந்த…

Read More

உலக அழிவு ஆரம்பம்; விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

உலக அழிவின் ஆறாம் கட்ட காலம் தொடங்கி இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலகின் மிகப்பெரிய உயிரினமாக காணப்பட்ட டைனோசர் இனம் அழிவடைய ஆரம்பித்த காலத்தில் இருந்தே, உலகின் அழிவு காலம் ஆரம்பமானது. இதன் பல்வேறுகட்டங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. இதன்படி தற்போது அதன் ஆறாம் கட்ட காலத்திற்குள் உலகம் பிரவேசித்துள்ளது. இந்த காலப்பகுதியில் உலக உயிரினங்களின் அழிவு வேகம் 100 மடங்குகளால் அதிகரித்து காணப்படும்…

Read More

நீங்கள் சாம்சங் மொபைல் வச்சுருக்கீங்களா..?

சாம்சங் மொபைல் பயன்படுத்துபவர்களில் 600 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற முறையில் தங்களின் மொபைலை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ் 6 மாடல் மொபைல் உள்ளிட்ட சாம்சங் மொபைலில் குறிப்பிட்ட சில பட்டன்களை அழுத்தினால் அவர்களின் மொபைலை யார் வேண்டுமானாலும் எளிதாக ஊடுருவி விட முடியுமாம். லண்டனில் பிளாக் ஹெட் செக்யூரிட்டி அமைப்பு நடத்திய மாநாட்டில் ரேயன் வெல்டன் என்ற பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் சாம்சங்…

Read More

கண்டி மற்றும் சுற்றுப்புற வாழ் மக்கள் அவதானம்!

கண்டி பிர­தே­சத்தில் தற்­போது ஒரு­வித கண்நோய் தீவிர­மாக பரவி வரு­வ­தா­கவும் இந்நோய் அதி­க­மாக பாட­சாலை மாண­வர்­க­ளி­டமே காணப்­ப­டு­வ­தா­கவும் கடு­கண்­ணாவ வைத்­தி­ய­சாலை அதி­காரி திஸா­நா­ய க்க தெரி­வித்தார். இதே­ தகவலை கண்டி பிர­தான வைத்­தி­ய­சாலை உட்­பட சுற்­றுப்­புற வைத்­தி­ய­சாலை வைத்­திய அதி­கா­ரி­களும் தனியார் துறை வைத்­தி­ய­சா­லை­களின் வைத்­தி­யர்­களும் தெரி­வித்­தனர். கடந்த சில தினங்­க­ளாக கண்­சி­வந்த நிலையில் கண்­நோ­யினால் பீடி க்­கப்­பட்­ட­வர்கள் சிகிச்­சை­பெற்­றுக்­கொள்ள வரு­வ­தா­கவும் இவர்­களில் அதி­க­மாக பாட­சாலை மாணவர் மாண­வி­களே காணப்­ப­டு­ கின்­றனர் எனவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டு­ கின்­றனர்….

Read More

பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள் புகைப்பழக்கத்திற்கு ஆளாகியவர்கள்

இலங்கையில் 13 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11 சதவீதமானவர்கள், புகைத்தல் பழக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாடசாலை  மாணவ, மாணவிகளில் ஆயிரம் பேரில் ஒருவர் புகையிலை பாவனைக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையின் பிரகாரம், 16 சதவீதமான மாணவர்களும் 5 சதவீதமான மாணவிகளும் புகையிலை பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. புகைத்தல் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் 80 சதவீதமான…

Read More