Headlines

குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு சீமந்து  மூட்டைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

கஹடகஸ் திகிலிய மற்றும் மதவாச்சி பிரதேசத்தில்  வாழும்  குறைந்த வருமானம்  பெறும் குடும்பங்களுக்கு ஆயிரம் சீமந்து  மூட்டைகள் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார மானியம் மூலம் அண்மையில்வழங்கி வைக்கப்பட்டன.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

வளர் பிறை கழகம் – பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

நேற்று 29.12.2016 ஆம் திகதி வளர் பிறை கழகத்தின் புதிய நிர்வாக உறுப்பினருக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

Read More

புத்தள மாவட்ட அ.இ.ம.கா பிரதான காரியாலயத்தில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் புத்தள மாவட்ட பிரதான காரியாலயத்தில்  சில தினங்களுக்கு முன் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பின்போது தகரங்கள் மற்றும் சீமந்து பொதிகள் அலி சப்ரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

Read More

ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பா.உ இஸ்ஹாக் ரஹுமான்

கலாவெவ கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (KESDA) மூலம் நடைபெற்றுவரும் ஆன்மீகம் மற்றும் மொழிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு வருட நிறைவு விழாவில் பங்குபற்றிய மாணவர்களுக்கு  அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் ரஹுமான்  அவர்கள் பரிசில்கள் வழங்கும்போது.

Read More

அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

மரதன்கடவல இஹலப்புளியன்குளம் அந்-நஹ்லா அஹதிய்யா பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்டபோது.  

Read More

பாலர் பாடசாலை நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இஸ்ஹாக் ரஹுமான் MP

அனுராதபுரம், கட்டியாவ பிரதேசத்தில், அண்மையில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் (வீடியோ)

கொழும்பில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஆரம்பநிகழ்வுகள் தொடர்பான செய்தி வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிகழ்வில் அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

Read More

“வாய் வீச்சு அரசியல் மக்களுக்கு பயனளிக்காது” – இல்ஹாம் மரைக்கார்

முஸ்லிம் கட்சியொன்றின் தலைவர் சகோதர முஸ்லிம் கட்சியொன்றின் தலைவரை மேடைகளில் தூஷித்தும் நடித்துக் காட்டியும் நையாண்டி பண்ணியும் கேவலப்படுத்தியமையுமே, தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டமைக்கு பிரதான காரணமென்று முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர் இல்ஹாம் மரைக்கார் அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்வுடன் இஸ்லாமிய சகோதரர் ஒருவரை வேண்டுமென்றே மு.கா தலைமை தூற்றியதனாலேயே அக்கட்சியிலிருந்து அவசரமாக தான் வெளியேறிதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முஸ்லிம் காங்கிரஸ்…

Read More

புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி ஒதுக்கீடு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் முயற்ச்சினால் புத்தளம் பிரதேச செயலகத்தில் புத்தளத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு, மக்களிடம் சமர்பிக்கப்பட்டது அந்நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்கள்

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்; புத்தளம் அபிவிருத்தி தொடர்ச்சி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில்;  குவைட் வைத்தியசாலை, 1km காப்பட் வீதியாக புனர் நிர்மாணம் செய்யப்படுகிறது.

Read More

ஏமாற்ற வருபவர்களுக்கு பாடம் புகட்டும் சமூகமாக இருப்போம் – A.R.M.ஜிப்ரி

எதிர்காலங்களில் பாட்டுக்கும் ரோட்டுக்கும் வோட்டு போடுகின்ற சமூகமாக, குட்டக் குட்டக் குனிகின்ற சமூகமாக இருக்காது எங்களை ஏமாற்ற வருபவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுகின்ற சமூகமாக நாங்கள் இருக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனைத் தொகுதி அமைப்பாளரும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற அலுவல்கள் செயலாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தெரிவித்தார். அண்மையில் சாய்ந்தமருதில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் 8ஆவது புதிய கிளையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு…

Read More

கட்டுக்கெலியாவ மு.ம. வித்தியாலய மைதானத்தின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிப்பு

அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோலிற்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சின் மூலம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்ட அ/ கனந்தரா கட்டுக்கெலியாவ மு.ம. வித்தியாலய மைதானத்தின் அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்கும்போது.

Read More