மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நீரில் மூழ்கி வபாத்
ஏ.எஸ்.எம்.ஜாவித் மன்னார் தாராபுரத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் (04) மாலை நீரில் மூழ்கி பலியானதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற தபாலகர் ஏ.ஜி.எம். நௌபர் என்பவரின் புதல்வர்களான முஹமட் சிபான் (28), முஹமட் முபாஸ் (19) ஆகியோராவர். மாரணமான இரு கோதரர்களின் ஒரு சகோதரர் திருமனமாகி ஒரு வாரமான நிலையில் மேற்படிக் குடும்பத்தினர் சிலாவத்துறைப் பகுதிக்கு பொழுது போக்கிற்காகச் சென்ற சமயமே இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இன்று (04) மாலை சுமார்…
