அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கும்! அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி!
எதிர்வரும் தேர்தலில் மாகாண சபையை தீர்மானிக்கின்றவர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃரூப் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை – கிண்ணியா, அஹமட் லேன் உள் ஒழுங்கையில் 45 இலட்சம் ரூபா செலவில் கொங்கீரிட் வீதி, வடிகான் அமைப்புக்கான வேலைத் திட்டத்துக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பிரதேசமான வெருகல் பிரதேசத்தில் இலங்கை துறை,…
