“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்க சதி”-தவிசாளர் தாஹிர் விசனம்
“முஸ்லிம்களின் அரசியல் பலத்தை ஒடுக்கி, அரசியல் அனாதைகளாக்கவும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை நசுக்கவும் இன்று நாட்டில் திட்டமிட்ட சதிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனை அடியொற்றியே முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது வெற்றுக் குற்றாச்சாட்டுக்களும் பழி சுமத்தல்களும் சுமத்தப்பட்டு நெருக்குதல்கள் தொடர்கின்றன” இவ்வாறு, நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் விசனம் தெரிவித்தார். நிந்தவூர் பிரதேசசபைப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிப் பாடசாலை சிறார்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். நிந்தவூர்…
