Headlines

மக்கள் காங்கிரஸை தனித்து போட்டியிடுமாறு சஜித் கூறியதாக குருட்டு ஊடகங்கள் பொய்களை பரப்புகின்றன’ – புத்தளத்தில் ரிஷாட்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாம் அமைத்துள்ள கூட்டமைப்பில் போட்டியிடாமல் தனித்துப் போட்டியிடுமாறு, சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளதாக சில குருட்டு ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பரப்பி வருவதாகவும், இது அப்பட்டமான பொய்யாகும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.   இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் அகதிமக்கள் மத்தியில், இன்று மாலை (22) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.   “சஜித் பிரேமதாச என்னைச் சந்தித்தபோது, அகில…

Read More

கல்பிட்டி, கண்டக்குழி, குறிஞ்சிப்பிட்டி மக்களுடனான சந்திப்பு

கல்பிட்டி, கண்டக்குழி, குறிஞ்சிப்பிட்டி வரையான இடம்பெயர்ந்த மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்த போது…

Read More

பள்ளிவாசல்துறை கிராம மக்களுடனான சந்திப்பு

பள்ளிவாசல்துறை கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்த போது..

Read More

குருநாகல் பிரதேசசபைக்கு உட்பட்ட வெல்லவ பிள்ளவத்த முஸ்லிம் கிராமத்துக்கான LED மின்குமிழ்கள் வழங்கிவைப்பு..

“நகரமாக மாறும் குருநாகல் மாவட்ட கிராமங்கள்” எனும் தொனிப்பொருளின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் LED மின்குமிழ்களை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னாள் வடமேல் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் (MA) தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் குருநாகல் வெல்லவ பிள்ளவத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான சகோதரர் ரிஸ்வி, ஷபீக் ஹூஸைன், ராஜூ, றிம்ஸான், ஆகியோரின் வேண்டுகோளுக்கினங்க குருநாகல் பிரதேசசபைக்கு…

Read More