சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!
பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால், சமூகத்தின் நிலை எவ்வாறு அமையும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகின்றதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் முடிந்துவிட்டால் இந்தப் பிரதேசங்களுக்கு பல கட்சிகளின் வேட்பாளர்களும்…
