Headlines

சிறுபான்மை சமூகத்துக்காக குரல்கொடுப்போரை வீழ்த்த சூழ்ச்சி’ – முன்னாள் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!!

பெரும்பான்மை பலமில்லாத இந்த சிறுபான்மை அரசு, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் வரப்பிரசாதங்களையும் விஷேட உரிமைகளையும் பறிப்பதற்கு தற்போதிலிருந்தே முஸ்தீபுகளை மேற்கொண்டு வருவதாகவும், பொதுத்தேர்தலில் தனியாகவோ அல்லது அறுதிப் பெரும்பான்மையுடனோ ஆட்சி அமைத்துக்கொண்டால்,  சமூகத்தின் நிலை எவ்வாறு அமையும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகின்றதெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார், சிலாவத்துறை பிரதேசத்தில் நேற்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “தேர்தல் முடிந்துவிட்டால் இந்தப் பிரதேசங்களுக்கு பல கட்சிகளின் வேட்பாளர்களும்…

Read More

மூதூர் இக்பால் நகர் விளையாட்டு மைதானம் அங்குரார்ப்பண நிகழ்வு

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின்  நிதியொதுக்கீட்டின் கீழ்  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூதூர் இக்பால் நகர்  மைதானம் விளையாட்டு கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (02) ஜாயா வட்டார அமைப்பாளர் லாபிர் தலைமையில் இடம்பெற்றது சுமார் 30 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட இம் மைதானம் அப்பகுதி விளையாட்டு வீரர்கள் கழகங்கள் இணைந்து விடுத்த கோரிக்கைக்கு அமைய இது நிருமானிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்கள் கலந்து திறந்து வைத்தார்….

Read More

‘ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று பொதுத்தேர்தலில் எளிதில்வெற்றிகொள்ள முடியாது’ – கலாநிதி அனீஸ்!

இனவாதத்தை கக்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றது போன்று, பொதுத்தேர்தலிலும் அதனை பாவித்து எளிதாக தமது எண்ணங்களை நிறைவேற்ற முடியாது என கலாநிதி அனீஸ் தெரிவித்தார். மன்னார், கொண்டச்சி கிராமத்தில் நேற்று (02) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். அவர் தனது உரையின் போது, “ஜனாதிபதி தேர்தல் என்பது வேறு, பொதுத்தேர்தல் என்பது வேறு. ஜனாதிபதி…

Read More