Headlines

“கல்விக்கு உதவி செய்தோரை சமூகம் ஒரு நாளும் மறப்பதில்லை” – மாவனல்லை ஹெம்மாதகமயில் அமைச்சர் ரிஷாட்!

கல்விச் சமூகத்தினதும் நலன் விரும்பிகளினதும்   பூரண ஒத்துழைப்பு இருந்தால் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேலும்  உயர்த்த முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாவனல்லை, ஹெம்மாதகம அல்/அஸ்ஹர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும், அதனையொட்டி நடைபெறும் கல்விக் கண்காட்சி மற்றும் வர்த்தகக் கண்காட்சி ஆகிய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் மேலும் கூறியதாவது, பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மத்தியில் நமது…

Read More

“பாடசாலையின் பொருளாதார நிலை பின்தங்கிய நிலையில் காணப்பட்டாலும் மாணவர்களின் கல்வி நிலையானது மிகவும் பாராட்டத்தக்கது” – இஷாக் எம்.பி!

அனுராதபுர மாவட்டம், மதவாச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஹ சியம்பலகஸ்கட அல்/அக்‌ஷா பாடசாலையின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (06) பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. குறித்த பாடசாலைக்கு சுற்று மதில் இல்லாத காரணத்தினால் பாடசாலை சொத்துகளுக்கு விலங்குகளின் தொந்தரவுகள் மிக நீண்டகாலமாக நிலவி வந்தது. இது தொடர்பில், பாடசாலை சமூகத்தினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானிடம் எடுத்துரைத்து, இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களின்…

Read More

அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் “100 நாள் 200 வேலைத் திட்டம்” – வெருகல் பிரதேசத்தில் ஆரம்பம்!

43 வது, 44 வது, 45 வது, 46 வது வேலைத்திட்டங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினரும், திருமலை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின்,  திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில், வெருகல் பிரதேச சபை உறுப்பினர் ஸ்ரீகாந்தின் வேண்டுகோளுக்கிணங்க, வெருகல் பிரதேசத்துக்கான அபிவிருத்திப் பணிகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 43 வது வேலைத்திட்டம் – இலங்கை…

Read More

கொழும்பு – 15, மோதரை, கிம்புளா எல பிரதேச வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாண சபை உறுப்பினருமான ஏ.ஐெ.மொஹம்மத் பாயிஸின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பு – 15, மோதரை, கிம்புளா எல பிரதேசத்தின் இல 162/230 வீதியின் புனரமைப்புப் பணிகள் அண்மையில் (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது.  கிம்புளா எல பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த வீதியை செப்பனிட்டு காபட் இடும் பணிகளை  மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்…

Read More

“கடந்தகால உள்ளூராட்சி தேர்தல் முடிவு நம் அனைவருக்குமான பாடமாகும்”-தவிசாளர் தாஹிர்!!!

கடந்தகால தேர்தல் தொடர்பில் மீள்வாசிப்புச் செய்வதோடு, எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாகவும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பானதுமான மூன்றாவது சந்திப்புடனான கலந்துரையாடல் நேற்று (6) நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்தாஹிர் தலைமையில், நிந்தவூரிலுள்ள எஸ்.எச்.அஹமட் (றாசீக் முதலாளி) காடனில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் அவர்கள் கூறுகையில், கடந்த உள்ளூராட்சி தேர்தல் நம் அனைவருக்குமாக இறைவன் தந்த நல்லதொரு பாடமாகவே நான் பார்க்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளியாகிய அந்தக் கடைசி நிமிடங்களில், நமது எதிரணியினரின் மனநிலையை…

Read More

சம்மாந்துறையில் இலவசகுடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு!

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் முயற்சியினால், முதல் கட்டமாக சம்மாந்துறையில் வறிய கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளஷாட், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இஸ்மாயில் எம்.பி இங்கு உரையாற்றும் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் எமது மண்ணுக்கு கிடைத்த பிரதிநிதித்துவத்தை பயன்படுத்தி வீதி,சுகாதார, விளையாட்டு,கல்வி உள்ளிட்ட இன்னும் பல…

Read More

”முடிவை மாற்றுங்கள்”அரசுக்கு அமைச்சர் ரிஷாட் காட்டமான செய்தி!!!

கொழும்பிலிருந்து எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உள்ள புத்தளத்தில் குப்பைகளைக் கொண்டுவந்து கொட்டும் திட்டத்தை உடனடியாக கைவிடுமாறும், அரசு மேற்கொண்டிருக்கும் முடிவை இரத்துச் செய்யுமாறும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், புத்தளம் சத்தியாக்கிரக போராட்டக் களத்திலிருந்து வேண்டுகோள் விடுத்தார். ”கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு” எதிராக, புத்தளம்-கொழும்பு முகத்திடலில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று மாலை (07/10/2018) கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார். அமைச்சர் இங்கு மேலும் கூறியதாவது,…

Read More

கண்டி மாவட்ட அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாட் மற்றும் இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் உள்ளிட்ட குழுவினர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனை  கடந்த வியாழக்கிழமை (04) அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினர். கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சருடன்  கலந்துரையாடிய குழுவினர், மேற்கொண்டு அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். கண்டி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க  தீர்மானித்திருப்பதாகவும், தங்களின் ஒத்துழைப்பை தொடர்ந்தும்…

Read More

இரண்டு தசாப்தத்திற்குப் பின்னரான வர்த்தக உறவைப் புதுப்பிக்க நாளை குவைத்துக்கு விஜயம் செய்கிறார் அமைச்சர் ரிஷாட்!!!

இரண்டு தசாப்த காலத்துக்குப் பின்னர் குவைத்துடனான உறவை இலங்கை புதுப்பிக்கவுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தைகளுக்காக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான பலமான தூதுக்குழுவொன்று நாளை 08 ஆம் திகதி குவைத் பயணமாகிறது. “21 வருடங்களுக்கு பின்னர், மீண்டும் இலங்கை – குவைத் கூட்டுவர்த்தக ஆணைக்குழுவை நாங்கள் புதுப்பிக்கவுள்ளோம். குவைத்துக்கும் இலங்கைக்குமான நீண்டகால உறவில் இது ஒரு சிறந்த திருப்புமுனையாக அமையுமென நம்புகின்றேன்” இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தன்னைச் சந்தித்த குவைத்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இடம்பெற்றது..

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சஜித் பிரேமதாச அவர்களினால் வழங்கப்பட்ட தாழ்வுபாடு “வளநார்” மாதிரிக் கிராம வீட்டுத்திட்ட அங்குரார்ப்பன நிகழ்வு இன்றையதினம் (06/10/2018) இடம்பெற்றது.. இந் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியோக செயலாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான தேசமான்ய றிப்கான் பதியுதீன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் மாந்தை…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து அமைப்புகளுக்கு 20 இலட்சம் பெறுமதியான பொருட்கள் வழங்கிவைப்பு….

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தபட்டுள்ள நிதியில் இருந்து மன்னார் பிரதேசத்திற்கான. மக்களின் அனைத்து தேவைகளையும் கேட்டரிந்து WRDS மாதர் சங்கத்தினருக்கும் அதே போன்று பல அமைப்பினருக்கும் அமைச்சரின் நிதியில் இருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை மன்னார்  DS OFFICE ஊடாக பல அமைப்பினருக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு வருகை தந்த முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சரின் பிரதியோக செயலாளருமான றிப்கான் பதியுதீன் அவர்களும்…

Read More

அ.இ.ம.கா.குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க ஹஸ்கம்பொல கொளனி நூரானியாகம பாதை அபிவிருத்தி.வேலைத்திட்டம் ஆரம்பம்…

குளியாப்பிடிய பிரதேசசபை உறுப்பினர் சபீரின் வேண்டுகோளுக்கினங்க மிக நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாமல் கிடப்பிலேயே கிடந்த ஹஸ்கம்பொல கொளனி பாதையின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பமாகியது. குருநாகல் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதான அமைப்பாளரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) அவர்களின் வழிகாட்டளில் ஆரம்பமான இவ்வேலைத்திட்டத்திற்கு குளியாப்பிடிய பிரதேசசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உப தவிசாளர் எம்.சி. இர்பான் மற்றும் பிரதேசசபை உறுப்பினர் சபீர் ஆகியோர் மூலம் குளியாப்பிடிய…

Read More