Headlines

அம்பாறை மக்களுக்கு அரசியல் அதிகாரம்!!! 

அம்பாறை மாவட்டம் இலங்கையில் முஸ்லிம்கள்  அதிகமாக வாழும் ஒரு மாவட்டம் அந்த மாவட்டமே இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பாக இருக்கின்றது  அத்தோடு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையை நிர்ணயம் செய்கின்ற ஒரு மக்கள் சக்தியாகவும் இருக்கின்றது  பல வலுவான சக்திகளை கொண்ட அம்பாறை மாவட்டத்தில்  கடந்த 08/07/2018 ம் திகதி இலங்கை மக்களும் இலங்கை அரசியல்வாதிகளும்  ஆச்சரியம் அடைந்த  நிகழ்வாக அமைச்சர் றிசாத் அவர்கள் கலந்து கொண்ட  நிகழ்வுகள் இருந்தது அப்படி என்ன ஆச்சரியம் ? இது வரை…

Read More

தேர்தலில் தோற்கும் குதிரைக்கு பந்தயம் கட்வோரே அதிகம். பிரதியமைச்சர் அமீர் அலி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் தோல்வி பெறும் குதிரைக்கு பந்தயம் கட்டுகின்ற மக்கள் பல இடங்களில் இருக்கின்றார்கள் என மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். போரதீவுபற்று பிரதேச செயலாளர் பிரிவில் பாலையடிவெட்டை – நெல்லிக்காடு பிரதேசத்தில் ஆறு மாத கால தையல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு நெல்லிக்காடு தையல் பயிற்சி நிலையத்தில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற போது கலந்து கொண்டு…

Read More