புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றை உயர்த்துவது தொடர்பான கலந்துரையாடல்!
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி பெறுபேற்றை மட்டத்தினை அதிகரிக்கும் வேலைத் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிகழ்வு, நேற்று முன்தினம் (10) ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலய உதவி தூதுவர் என்.எம்.அணஸ், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி…
