Headlines

கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக கலாநிதி.அப்துல் கபூர் நியமனம்!

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சட்டபீட விரிவுரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் கபூர் அவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ்வரும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் (CO-OPERATIVE EMPLOYEES COMMISSION) தலைவராக நியமனம் வழங்கி வைக்கப்பட்டது. (ன)

Read More

“வில்கொட தமிழ் தொழிலாளர்களின் வீட்டுப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” மாநகரசபை உறுப்பினர் அஸார்தீன்!

பல தசாப்த காலமாக குருணாகல் நகரை சுத்தமயப்படுத்தும் ஊழியர்களின் சுமார் 118 குடும்பங்களின் வீடற்றப் பிரச்சினைக்கு, நிரந்தரமானதோர் தீர்வை பெற்றுக்கொடுக்க வழிவகுக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருணாகல் மாநகரசபை உறுப்பினர் அசார்தீன் மொய்னுதீன் தெரிவித்தார். குருணாகல் மாநகரசபையின் மூன்றாவது அமர்வில் ஐ.தே.க யின் உருப்பினர் செல்வநாயகி முத்தையா அவர்கள் கொண்டு வந்த பிரேரணைக்கமைய கருத்து தெரிவிக்கையிலையே அசார்தீன், இக்கோரிக்கையை மாநகர முதல்வர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் முன்வைத்தார். மேலும், இத்தொழிலாளர்கள் எமது நகரின் இதயத்தைப்…

Read More

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான கலந்துரையாடல்!

தர்கா நகரில் அறவிடப்படும் அசாதாரண வரி சம்பந்தமான மேலதிக கலந்துரையாடல் நேற்று (05) பேருவளை பிரதேச சபையின் அழுத்கமை காரியாலயத்தில் இடம்பெற்றது. பிரதேச சபை தவிசாளர் மேனக விமலரத்ன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தர்கா நகர் சார்பாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில், களுத்துறை மாவட்ட தொகை மதிப்பு அதிகரி (District Valuer – Kalutara District) பண்டார கலந்துகொண்டதுடன், அவரிடம் தர்கா நகர்…

Read More

மக்கள் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள், வேட்பாளர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். அந்தந்த மாவட்டங்களில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு பற்றிய கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.    

Read More

கொழும்பு, காக்கைதீவு வாழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைச்சர் ரிஷாட் நடவடிக்கை!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸின் அழைப்பை ஏற்று, கட்சியின் தலைவரும், அமைச்சமான ரிஷாட் பதியுதீன், கொழும்பு, மட்டக்குளி காக்கைத் தீவு பிரதேசத்திற்கு விஜயம் செய்து, அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டார். அமைச்சருடனான இச்சந்திப்பின் போது, மன்னார், மட்டக்களப்பு இன்னும் பிற மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்குளி, காக்கை தீவில் வாழும் சுமார் 130 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வாழ்வதாகவும், நீண்டகாலமாக பெரும் அசௌகரியங்களை…

Read More