Headlines

காத்தான்குடி மீனவர்களைச் சந்தித்த மீன்பிடி பிரதியமைச்சர்!

காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல், காத்தான்குடி முதலாம் குறிச்சி வாவிக்கரையோரத்தில் நேற்று  (13) இடம்பெற்றது. காத்தான்குடி வாவி மீனவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள் தொடர்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மீனவர்களின் கேட்டறிந்து கொண்டார். இதன்போது ஷாதுலியா மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.அப்துல் றஸ்ஸாக், செயலாளர் முஹம்மது பாறூக், ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் உட்பட மீனவர் சங்க பிரதிநிதிகள்…

Read More

முள்ளிப்பொத்தானை பிரதேச வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள்!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் விவகாரப் பணிப்பாளரும்,  கிண்ணியா முன்னாள் மேயருமான டாக்டர்.ஹில்மி மஹ்ரூபின் முயற்சியில், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள வீதிகளுக்கான மின் விளக்குகளைப் பொருத்தும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், புனித ரமழானை முன்னிட்டு, நேற்று (13) முள்ளிப்பொத்தானை பிரதேசத்தின் ஒரு பகுதியில் உள்ள வீதிகளுக்கான மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் டாக்டர்.ஹில்மி மஹ்ரூபினால் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இந்தப் பணிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.    …

Read More

05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் கையளிப்பு!

-எப்.சனூன்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் ஆலோசனைக்கமைய, மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரின் முயற்சியில், கண்டி மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள் இன்று (14) பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன. மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பாடசாலைகளுக்கு விஜயம் செய்து, இந்த வழிகாட்டி நூல்களை அதிபர்களிடம் வழங்கி வைத்தனர்….

Read More

பின்தங்கிய பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை வழங்க இஷாக் ரஹுமான் எம்.பி முயற்சி!

-அஸீம் கிலாப்தீன்- அனுராதபுரம், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட அ / நொச்சியாகம, அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்டகாலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு, அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்குகிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தீர்வினை பெற்றுக்கொடுத்தார். அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற இப்பாடாசாலைக்கும், அருகில் இருக்கின்ற சிங்கள மொழி மூலமான பாடசாலைக்குமிடையில் மிக நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்சனை காணப்பட்டது. இதனால் அல்-ஹிக்மா பாடசாலை…

Read More

‘வடக்கு, கிழக்கு மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தளவில் பூர்த்தி செய்வோம்” பிரதியமைச்சர் அமீர் அலி!

-முர்ஷித் கல்குடா- வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களை முடிந்தவரையில், திட்டமிட்டு செயற்படுத்துவோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், மீன்பிடி நீரியல்வள கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். பிரதியமைச்சர் அமீர் அலியை வரவேற்கும் நிகழ்வும், விருந்துபசாரமும் பொத்தானை, கழுவாமடுவில் நேற்று முன்தினம் (12) இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எனக்கு மேலதிகமாக மீன்பிடி…

Read More