Headlines

தையல் பயிற்சி நெறியை பூர்த்திசெய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில் குருநாகல், உடுபத்தாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்திருக்கும், சிறுகைத்தொழில் நிறுவனத்தில் தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த யுவதிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் ஆறிகாமம், தும்மலசூரிய யகம்வெல முஸ்லிம் மாகாவித்தியாலயத்தில்  நேற்று (21) இடம்பெற்றது.   முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான என்.எம் நஸீரின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம…

Read More

பிரித்தானிய முன்னாள் பிரதமரை சந்தித்தார் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமருனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார். லண்டனில் இடம்பெற்ற (18)இந்தச் சந்திப்பில், நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார்.

Read More

உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச்செயலாளர், அமைச்சர் ரிஷாத்தை சந்திப்பு

-ஊடகப்பிரிவு- உலகளாவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய பொதுச் செயலாளர் ரொபின் மார்ஷ் மற்றும் உலகாளவிய சமாதானக் கூட்டமைப்பினுடைய  சமாதானத்துக்கான தூதுவரும், ஐக்கிய இராச்சியக் கிளையின் ஆலோசகருமான அப்துல் பாசித் சையத் இப்ராஹிம் ஆகியோர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனைச் சந்தித்துக் கலந்துரையாடினர். பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான இந்த சந்திப்பு, நேற்று (21) லண்டன் நகரில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

“யாழ் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் போதை பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் வேண்டும்” பிரதேச சபை உறுப்பினர் நிலாம்!

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலில் போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்தார். எமது யாழ்ப்பாண மாநகர சபைக்கு உட்பட்ட அநேகமான பகுதிகளில் போதைப்பொருட்களின் விநியோகம் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்த விடயத்தை எனது சபையின் கன்னி உரையில் கூட தெரிவித்திருந்தேன். குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் வெளியிடங்களிலிருந்து வருபவர்களுடன் இணைந்து இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளில்…

Read More

“அப்பொழுதே அவர் இப்படித்தான்”

ஓர் உண்மைச் சம்பவம்!!! -எஸ். ஹமீத்- இற்றைக்குச் சரியாக இருபத்தெட்டு வருடங்களுக்கு முன்னம் நடந்த சம்பவம் இது. விளையும் பயிரொன்றின் இளமைக் காலத்து இயங்குதல் பற்றிய சத்தியம் இது. தனது சமூகத்தின் பசி போக்கும் எத்தனத்தில் அந்தச் சிறிய சிட்டுக் குருவி ஆழிக் கடலின் அலைகளை எதிர்த்துப் போராடிக் கரை மீண்ட நிகழ்வின் சாட்சியம் இது. அது 1990ம் ஆண்டின் இதே கால கட்டம். பாசிஸப் புலிகளின் வெறித்தனமான அடக்குமுறைக்குள் வட, கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் சமூகம்…

Read More