“க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன்” பிரதி அமைச்சர் அமீர் அலி!
-கல்குடா முர்ஷித்- 2017ம் ஆண்டு முடிவடைந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சித்தி பெற்ற அனைத்து உள்ளங்களையும் வாழ்த்துவதில் பெருமையடைவதாக கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கையில்! இலங்கையில் தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண…
