Headlines

“உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக ஸ்லோவாகியா திகழ்கின்றது” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அந்நாட்டு அமைச்சர் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்ற ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுப்படுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட அழைப்பின் பேரில், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைமைக் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இக்கலந்துரையாடலில் தொடந்து கருத்து தெரிவிக்கையில், எங்கள் றப்பர் உட்கொள்ளலை…

Read More

கசப்புணர்வுகளை மறந்து நிந்தவூர் மண்ணுக்கு பணி செய்வோம்” புதிய தவிசாளர் தாஹிர் அறைகூவல்!

-ஊடகப்பிரிவு- தேர்தலகால கசப்புணர்வுகளை மறந்து நமது பிரதேசமான நிந்தவூர் மண்ணுக்கும், மக்களுக்கும் ஒன்றுபட்டு பணிசெய்வதற்கு சகல உறுப்பினர்களும் முன்வரவேண்டும் என்று நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் உறுப்பினரான எம்.ஏ.எம்.தாஹிர் அறைகூவல் விடுத்தார். நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நிந்தவூர் பிரதேச சபைக்குத் தெரிவான உறுப்பினர்களிடையே சபையின் தலைவர், உபதலைவர் தெரிவுக்கான அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் நடைபெற்றது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில்,…

Read More