Headlines

“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!

-ஊடகப்பிரிவு- பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளை, ஒட்டுமொத்த வாக்குகளால் ஆதரிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். கம்பஹா, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்காக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பெண்களை…

Read More

“சின்னங்களையும், நிறங்களையும் மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம் மலையேறி வருகிறது” புதுக்கடையில் அமைச்சர் ரிஷாட்!

-சுஐப் எம்.காசிம்- கட்சி சின்னங்களையும், அவர்களின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கொழும்பு புதுக்கடையில் நேற்று மாலை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்…

Read More

மக்கள் காங்கிரஸின் நாகவில்லு பொதுக் கூட்டம்!

-ஊடகப்பிரிவு-  புத்தளம் பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ரிஜாஜ் அவர்களை ஆதரித்து அண்மையில் நாகவில்லு பிரதேசத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகியா நவவி மற்றும் கற்பிட்டி பிரதேச பிரதான அமைப்பாளர் ஆப்தீன் எஹியா உட்பட மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.        

Read More

சம்மாந்துறையில் வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரம்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வீரமுனை வட்டார வேட்பாளரான ஏ.சி.எம்.சஹீலின் தலைமையில்,  வீட்டுக்கு வீடு தேர்தல் பிரச்சாரம் இன்று (12) இடம்பெற்றது. முன்னாள் பிரதேச சபை தவிசாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முதன்மை வேட்பாளருமான ஏ.எம்.எம்.நெளஷாத், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர் மற்றும் பலர் இந்த பிரசாரத்தின் போது உடனிருந்தனர்.      

Read More

உடப்பு மக்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,  அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கற்பிட்டி பிரதேசத்தின் பிரதான அமைப்பாளருமாகிய ஆப்தீன் எஹியாவின் முயற்சியில், உடப்பு பிரதேசத்தின் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கான சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு உதவி வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. சுமார் 20000 ரூபா பெறுமதியான கைத்தொழில் உபகரணங்கள்  ஆப்தீன் எஹியாவினால் உடப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.  இந்த நிகழ்வின் போது அமைப்பாளர் செல்வநாயகம்…

Read More

தேசிய அரசியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம்!

-மக்கள் காங்கிரஸ் கொள்கை பரப்புப் பிரிவு- இலங்கை முஸ்லிம்களின் ஆதரவு, மற்றும் விமர்சனப் பார்வைக்குள் சிக்குண்டிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் வகிபாகம் குறித்த பார்வை காலத்தின் கட்டாயமாகத் திகழ்கின்றது. இளம்வயதில் அரசியல் பிரவேசமும், துடிப்பான செயற்பாடுகளுடனும் பயணிக்கும் அமைச்சர் றிஷாதின் மீதான மக்களின் கவனக்குவிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் கட்சி பேசும் பொருளாக மற்றமடைய பிரதான காரணமாகும். அறிமுகம் புலிப் பயங்கரவாதிகளின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அகதிவாழ்வு,…

Read More

மல்கம்பிட்டி வட்டார மக்களுடனான சந்திப்பு!

-ஊடகப்பிரிவு- சம்மாந்துறை, மல்கம்பிட்டி வட்டாரத்தின் சென்னல் கிராமம்  01 இல் பி.எம்.எம்.ரியாலின் ஏற்பாட்டில் நேற்று மாலை (11) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், மற்றும் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட் மற்றும் வேட்பாளர்களான சஹில், றசீட், யாஸ்தீன் ஆகியோர் உட்பட பிரதேசவாசிகளும் கலந்துகொண்டனர்.      

Read More

அமைச்சர் ரிஷாட்டின் ஆலோசனையுடன் அரசையடி-அட்டப்பளம் மக்களின் தேவையான வெளிநோயாளர் பிரிவை விரைவில் நிவர்த்தி செய்ய உத்தேசம்.. டாக்டர்.பரீட் தெரிவிப்பு!

-முர்ஷிட் முஹம்மத்- நிந்தவூர் அரசையடி-அட்டப்பளம் பகுதி மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவையாகவுள்ள வெளிநோயாளர் பிரிவை (OPD) தேர்தல் முடிந்த கையோடு நிவர்த்தி செய்வதற்கான சகல முயற்சிகளும் எங்களுடைய மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படும்  என மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பணிப்பாளரும், நிந்தவூர் அமைப்பாளருமான முன்னாள் மேல் மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர். பரீட்  தெரிவித்தார். அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் அரசையடி வட்டார வேட்பாளர் மஜீட் அவர்களின்…

Read More

“குருநாகல் நகரசபைத் தேர்தலில் அஸார்தீனின் வெற்றியை உறுதி செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்” எம்.என்.நஸீர்!

-ஊடகப்பிரிவு-  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குருநாகல் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான அஸார்தீன் மொய்னுதீனின் வெற்றியானது குருநாகல் வாழ் சமூகத்தின் வெற்றியாகும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் தெரிவித்தார். அஸார்தீன் குருநாகல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை அறிமுகப்படுத்திய ஆரம்பகால உறுப்பினராக இருந்ததுடன், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளராகவும், லங்கா சதொச நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகராகவும் இருப்பதுடன், மக்களுக்கான பல சேவைகளை…

Read More

மடலஸ்ஸ இளைஞர்களுடனான கலந்துரையாடல்!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் கெக்குனுகொல்ல வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், அமைப்பாளருமான எம்.சி.இர்பானின் ஏற்பாட்டில் மடலஸ்ஸ இளைஞர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது . இந்த சந்திப்பில்  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர்.                              

Read More

“திருகோணமலையில் 6 உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும் என நம்புகின்றோம்”  மஹ்ரூப் எம்.பி!

-ஊடகப்பிரிவு- திருகோணமலை மாவட்டத்தில் ஆறு உள்ளூராட்சி மன்றங்களை அகில இலங்கை மக்கள் கைப்பற்றும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேற்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (8) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தேர்தல் சட்ட மூலத்துக்கோ,சிறுபான்மை மக்கள் தேவைகள் தொடர்பாகவோ…

Read More

“முஸ்லிம் காங்கிரஸ் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக்கொண்டிருக்கிறது” பிரதியமைச்சர் அமீர் அலி

-முர்ஷித் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்ல கட்சி ஆனால் கெட்ட தலைவரிடத்தில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் காத்தான்குடி குட்வின் சந்தியில் நேற்று இரவு இடம் பெற்ற போதே அவர்…

Read More