“பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்சப் பயன்களைப் பெற்றுக்கொள்ள சமூகம் முன்வர வேண்டும்” டாக்டர். ஹஸ்மியா வேண்டுகோள்!
-ஊடகப்பிரிவு- பெண்கள் மூலமாகவும் பிரதேச அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயன்களைப் பெற்றுக்கொள்ள, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள பெண் பிரதிநிதிகளை, ஒட்டுமொத்த வாக்குகளால் ஆதரிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்துள்ளார். கம்பஹா, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பெண்களுக்காக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடல் நிகழ்வுகளின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, பெண்களை…
