தேர்தல் காலங்களில் மட்டும் சந்திக்குசந்தி கட்சிக் கிளைகள் முளைக்கும் பரிதாபம்” வவுனியா ஆனைவிழுந்தானில் அமைச்சர் ரிஷாட்
ஊர் பிரதேசங்களில் சந்திக்கு சந்தி தேநீர்க் கடைகளைத் திறப்பது போன்று தேர்தல் காலங்களில் மட்டும் இந்தப் பகுதிகளுக்கு வந்து முச்சந்திகளிலே கட்சிக் கிளைகளைத் திறந்து, அரசியல் வியாபாரம் செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாகவும், அவதானமாகாவும் இருக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். வவுனியா ஆனைவிழுந்தான் முஸ்லிம் வித்தியாலயத்தில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் நேற்று (13/ 11/ 2017) பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார். அவர் மேலும் கூறியதாவது, அரசியல்…
