கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கராத்தே போட்டி
கல்குடா கராத்தே விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட ,மாகாண, தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு நேற்று 17.02.2017 ஆம் திகதி அதன் தலைவர் நவாஸ் மெளலவி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். பிரதி அமைச்சர் தொடர்ந்து உறையாற்றுகையில் . இக்கால கட்டத்தில் இவ்வாறான நிகழ்வுகளில் அதிகம் தங்களது பிள்ளைகளை கலந்து கொள்ள செய்வதன் மூலமும் எமது…
