தெமட்டக்கொடையில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியோருக்கும் காயம்?
தெமட்டக்கொடை, சமந்தா திரையரங்கு அருகே தெமட்டக்கொட சமிந்த உள்ளிட்ட பாரதலக் ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை சந்தேக நபர்களை ஏற்றிச்சென்ற சிறைச்சாலை பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது, துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் தரப்பிலும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. சிறைச் சாலை பஸ் வண்டியில் பயணித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நடத்திய பதில் தாக்குதலில், தாக்குதல் நடத்த மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். துப்பாக்கிச்…
