ஜாகிர் நாயக்கின் தலையை, வெட்டினால் 50 லட்சம் பரிசு! (video)
ஜாகிர் நாயக் தலையை வெட்டினால் #VHP பயங்கரவாதி சாத்வி பிராச்சி வெட்டியவர்களுக்கு 50 லக்சம் பரிசு கொடுக்கபோராங்கலாம்!! -jm-
ஜாகிர் நாயக் தலையை வெட்டினால் #VHP பயங்கரவாதி சாத்வி பிராச்சி வெட்டியவர்களுக்கு 50 லக்சம் பரிசு கொடுக்கபோராங்கலாம்!! -jm-
சதொச விற்பனை நிலையங்கள் இன்னும் ஆறு மாதத்திற்குள் கணிணி மயப்படுத்தப்படும். இலங்கை மன்றக்கல்லூரி செயலமர்வில் ரிஷாட் அறிவிப்பு -சுஐப் எம் காசிம் நாடளாவிய ரீதியில் இயங்கும் சதொச விற்பனை நிலையங்களை இன்னும் ஆறு மாதங்களில் கணிணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் சதொச நிலையங்களின் பணிகளை துரித கதியில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று தெரிவித்தார். சதொச ஊழியர்களுக்கும் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளுக்கும் இலங்கை மன்றக்கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செயலமர்வில்…
நேற்று (12) வகுப்பறையில் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறும் போது, வகுப்பறைக்குள் வந்த அதிபரை, ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம், மாங்குளம் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. ஆசிரியர் எந்த காரணத்துக்காக அதிபரைத் தாக்கினார் என்பது தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-Mohamed Nizous – தூய இஸ்லாத்தை துணிவோடு சொல்லுகின்ற நாயக்கை எதிர்ப்பவர்கள் நான்கு வகை மனிதர்கள் தீயாக இயங்குகிறார் திருட்டுத் தனம் புரிகின்றார் சாயங்கள் வெளுக்கும் நாள் சதியெல்லாம் வெளியில் வரும். மார்க்கம் வளர்கிறது மனிதரின் பேச்சினாலே மூர்க்கம் கொண்டெழுந்த மோடி போன்ற மாற்றார்கள் தீர்க்க முனைகின்றார் தீனின் வளர்ச்சியினை யார்க்கும் முடியுமோ இறைவழியை அழிப்பதற்கு. கலிமாவைச் சொன்ன பின்னும் காரிருளில் இருப்பவர்கள் மலிவான விலைகளுக்கு மார்க்கத்தை விற்பவர்கள் இழிவான செயல்களினை இம்மனிதர் எதிர்ப்பதினால் பழிவாங்க முனைகின்றார்…
“கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் செயற்திட்டத்தின் கீழ் 7000 பாடசாலைகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக 6000 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. இச் செயற்திட்டங்களுக்காக ஒவ்வொரு மாகாணங்களுக்கும் 50 மில்லியன் ரூபா முதல் 400 மில்லியன் ரூபா வரை நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மேலும் பணவசதிகள் தேவைப்பட்டால் அதிகளவிலான நிதியை ஒதுக்கத் தயாராகவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. அறிவு, ஆக்கத்திறன், மற்றும் மனிதநேயமுள்ள சிறுவர்களை உருவாக்கும்…
நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் டெங்கு நுளம்புகளை இல்லாதொழிக்கும் பொருட்டு இன்று (13) முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்தார். காலநிலை மாற்றம், தொடர் மழை வௌ்ளம் காரணமாக டெங்கு நோய் கூடுதலாக பரவி வருகிறது. இதில் 50 வீதமானோர் கொழும்பிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவ்வகையில் கடந்த ஆண்டில் 29,999 பேர் டெங்கு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்….
பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவுக்கு ஏனைய சந்தேகநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகளே வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. புதிய மெகசின் சிறைச்சாலையில் ஈ பிரிவில் நாமல் ராஜபக்ஷ தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தூங்குவதற்கான துணி மட்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்றைக்கு 30 வருடங்களுக்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட போது, இதே சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பகல் முதல் தனக்கான உணவை தனது வீட்டிலிருந்து பெற்றுக்கொள்ள அனுமதி…
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸமிலுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.
மஹரகம வைத்தியசாலைக்கு பெட் ச்கேன் பெற்று கொடுக்கும் நோக்கம் நிறைவடைந்து அடுத்தக்கட்டம் தொடர்பில் ஆராயும் விருந்துபசார கலந்துறையாடலில் முக்கிய பிரமுகர்கள் ஆற்றிய உரையின் தொகுப்பு அமில தேரரின் உரை https://www.youtube.com/watch?v=ZOJTTQKaPMM&feature=youtu.be மொஹம்மதின் உரை https://www.youtube.com/watch?v=6JnafVqUB38&feature=youtu.be
-விடிவெள்ளி ARA.Fareel- பொதுபலசேனா அமைப் பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் மியன்மாரின் அசின் விராது தேரரும் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை உடனடியாக நாட்டுக்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும். இரு நாடுகளிலும் தற்போது நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் பள்ளிவாசல்களை அழிப்பதற்கும் இருவரும் உடன்பட்டு உடன்படிக்கை செய்து கொண்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என ஜாதிகபலசேனாவின் பொதுச் செயலாளரும் மஹியங்கனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான வட்டரக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார். வட்டரக்க விஜித தேரர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள…
-சுஐப் எம்.காசிம் – கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்திச் சபை, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் இன்கொம் (INCOM -2016) என்ற தொனிப்பொருளிலான மாபெரும் கண்காட்சியை ஆகஸ்ட் 26 – 30 வரை நடாத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு, ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்கொம் கண்காட்சி தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது, யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட…