Headlines

புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக பிரதி அமைச்சர் அமீர் அலி ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு

ஹுதா பள்ளிவாயல் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையினை புனரமைப்பு செய்வதற்காக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ரூபாய் ஏழு லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மிக விரைவில் இதற்கான வேலைகளை ஆரம்பிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

துரிதகதியில் இடம்பெறும் அமீர் அலியினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவத்தமுனை பிரதான வீதி வேலை

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர்அலி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட காவத்தமுனை பிரதான வீதி காபட் இடும் வேலை துரிதகதியில் இடம்பெறுகின்றது.

Read More

“அடைக்கலநாதனின் தந்தை தமிழ் – முஸ்லிம் உறவை வளர்க்க பெரும்பங்காற்றியவர்” – அமைச்சர் றிஷாத்

பாராளுமன்ற குழுக்களின்பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அவர்களின் தந்தையார் அமிர்தநாதனின் இழப்பு ஈடு செய்யமுடியாதது எனவும் மன்னார் மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம்நல்லுறவை வளர்ப்பதில் அவர் பெரும் பங்ககாற்றியவர் எனவும்அமைச்சர் றிஷாத் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, மன்னார் விடத்தல்தீவை பிறப்பிடமாகக் கொண்டஅமிர்தநாதன் அடைக்கலநாதன் பெயர்பெற்ற சித்தவைத்தியராக பணிபுரிந்தவர். குறிப்பாக வாத நோய்களைக்குணப்படுத்துவதில் வல்லவராக அவர் விளங்கினார். பாரம்பரியசித்த வைத்திய குடும்பத்தில் பிறந்த அன்னாரின் தந்தையார்அமிர்தநாதனும் புகழ் பெற்ற சித்த வைத்தியராக விளங்கிவைத்தியப் பணிகளை…

Read More

கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத்

வவுனியா, ஆண்டியா புளியங்குளம் வித்தியாலத்தில் நேற்று (4) இடம் பெற்ற எஸ்.எம் சர்ஜான் எழுதிய இருட்டறை மெழுகுவர்த்தி கவிதைத்தொகுப்பு வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Read More

பா.உ இஷாக் றஹ்மான் ஏற்பாட்டில்  இடம்பெற்ற மக்கள் சந்திந்திப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மானின் ஏற்பாட்டில் அமைச்சர் றிஷாத்துடன் அண்மையில் மக்கள் சந்திந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி, புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி, Dr. சாபி சிஷாப்தீன், வட மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், ஊர் மக்கள் உட்பட பலர் வருகை தந்திருந்தனர்.

Read More

மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்விப்பிரிவின் ஊடாக குருநாகல் மாவட்டத்தில் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டபோது. இந்நிகழ்வில், அனுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் றஹ்மான், கட்சியின் உயர்பீட உறுப்பினர் Dr.சாபி சிஹாப்தீன், கட்சியின் இளைஞர் விகவார அமைப்பாளர் முஹினுதீன் அஸார்தீன்,முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான நஸீர், அப்பாஸ் அமால்தீன், இர்பான் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.

Read More

“தம்புள்ளைப் பள்ளி விவகாரத்தைத் தீர்த்து வையுங்கள்” சம்பிக்கவிடம் அமைச்சர் றிஷாத் வேண்டுகோள்

நீறு பூத்த நெருப்பாக இருக்கும் தம்புள்ளைப் பள்ளிவாசல் விவகாரத்தை எங்களையும் அழைத்துப் பேசி முடிவுக்குக் கொண்டு வர அவசரமாக  உதவுமாறு மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் நகர நிர்மாணத்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்துடன் கிரேண்ட்பாஸ் பள்ளி விவகாரமும் இன்னும் தீர்க்கப்படாமல் இழுபறி நிலையிலேயெ இருந்து வருகின்றது. அதனையும் தீர்த்து வைப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. பாராளுமன்றத்தில் மேற் குறிப்பிட்ட அமைச்சின் குழு நிலை விவாதத்தில் அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு…

Read More

இன்னும் பல உள்ளூராட்சி சபைகளை அமைக்குமாறு ரிஷாட் பாராளுமன்றில் கோரிக்கை

சாய்ந்தமருதுவை தனியான நகரசபையாக பிரகடனப்படுத்துமாறு நாம் விடுத்த கோரிக்கைக்கு செவிசாய்த்து அதற்கான வாக்குறுதியை தந்துள்ளமைக்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு தனது நன்றிகளை தெரிவிப்பதோடு கல்முனை மாநகரசபை உள்ளடங்கிய பிரதேசங்களிலும் அதனை அண்டியுள்ள இடங்களிலும் எந்தவொரு சமூகத்திற்கும் எந்தவோர் ஊருக்கும் பாதிப்பு வந்திடாத வகையில் கருமங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டினார். குறிப்பாக மருதமுனைக்கென தனியான சபையொன்றையும் கல்முனையில் தமிழ் மக்கள் அதிகமாக வாழுமிடங்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கான ஒரு சபையொன்றினையும் உருவாக்குமாறும் அமைச்சர் ரிஷாட் வேண்டுகோள்…

Read More

வடக்கு, புத்தளம் மக்கள் நீரின்றிப்படும் அவஸ்தைக்கு பதவிக்காலத்தில் முடிவு கட்டுங்கள். ஹக்கீமிடம் ரிஷாட் கோரிக்கை

வட மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் புத்தளத்தின் சில பிரதேசங்களிலும் நீர் இல்லாமல் மக்கள் படுகின்ற கஷ்டங்களையும் அவதிகளையும் கவனத்திற்கெடுத்து, முறையான திட்டங்களை வகுத்து நீர்ப்பிரச்சினைக்கு முடிவு கட்டுமாறு, மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீமிடம் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் கூறியதாவது, வவுனியா மாவட்டத்தில் சாளம்பைக்குளம், ஆண்டியாபுளியங்குளம், பாவற்குளம், மற்றும் வவுனியா தமிழ்க் கிராமங்கள்,…

Read More

ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் றிஷாத் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

பொதுபல சேனா இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஞானசார தேரர் அல்லாஹ்வையும் பெருமானாரையும் குர்ஆனையும் முஸ்லிம்களையும் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து நிந்தித்து வருவதற்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முறையிட்டுள்ளார். ஞான சார தேரரின் நடவடிக்கைகள் மிகவும் உக்கிரமடைந்துள்ளதாகவும் அண்மையில் அவர் நடாத்திய ஊடக மாநாட்டில் அல்லாஹ்வை மிகவும் கீழ்த்தரமான முறையில் ஏசியுள்ளதையும் தமது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ள அமைச்சர் ரிஷாட், அதற்கான ஆதாரமாக ஊடகவியலாளர் மாநாட்டில் தேரர் தெரிவித்துள்ள கருத்துக்கள்…

Read More

கல்பிட்டி கடற்கரை பிரதேசத்தில் தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உபதலைவரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எம்.எச்.எம். அல்ஹாஜ் நவவி அவர்களின் 2016ம் ஆண்டின் பண்முகப்படுத்த பட்ட ரூபா 300,000.00 நிதி ஒதுக்கீட்டில் கல்பிட்டி கடற்கரை பிரதேசத்தில் தொட்டாபுரம் அமைப்பதற்காக வேலை திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது இன் நிகழ்வு A.R.M. முசம்மில் தலைமையில் நடைபெற்றது

Read More