Headlines

“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனா­தி­பதி விளக்கம்

கெட்­ட­ கு­ண­முள்ள, ஒழுக்­க­மற்ற சிங்­கள மக்கள் வாழும் பக்­க­மாக தலை­வைத்துக்கூட உறங்­க­மாட்டேன் என அன்று அந­க­ரிக தர்­ம­பால தெரி­வித்தார். ஏனென்றால் அவ­ரது சிந்­த­னை­களை முன்­னெ­டுப்­பதில் ஏற்­பட்ட முட்­டுக்­கட்­டை­களே இவ்­வா­றான கருத்தை வெளி­யிடும் நிலை­மையை ஏற்­ப­டுத்­தி­யது என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இன்று சில அடிப்­ப­டை­வாத தேசப்­பற்­றா­ளர்கள் அந­கா­ரிக தர்­ம­பா­லவை இன­வா­தி­யாக சித்­த­ரிக்க முயல்­கின்­றனர். இதனை எதிர்க்­கின்றேன் என்றும் ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். ஸ்ரீமத் அநகாரிக  தர்­ம­பா­லவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்­னிட்டு நேற்று திங்­கட்­கி­ழமை பன்­னிப்­பிட்­டிய…

Read More

மார்ச் இறுதிக்குள் உள்ளூராட்சி தேர்தல்

எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், இது குறித்து அமைச்சரவை தீர்மானம் எடுத்து, ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டுமாயின் நாடாளுமன்றினூடாக அதனை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வருட இறுதிக்குள் உள்ளுராட்சி தேர்தலை நடத்தவிருந்தபோதும், பின்னர் அதற்கான கால அவகாசத்தை கருத்திற்கொண்டு பிற்போடப்பட்டுள்ளது. உள்ளுராட்சி தேர்தலானது, அநேகமான பழைய தேர்தல் முறையின் கீழேயே நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

பேராசிரியா் தாரிக் ரமதானின் சொற்பொழிவு

– அஸ்ரப் ஏ சமத் – முன்னாள் சபாநாயகா் எம.ஏ பாக்கீா் மாா்காா் தேசிய ஜக்கிய மன்றம், வருடாந்த நினைவுச் சொற்பொழிவு எதிா்வரும் 21ஆம் திகதி செப்டம்பா் 2015 பி.பகல் 04ஃ15 கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உள்ள தேசிய ஆக்காய் கூட்ட மண்படத்தில் நடைபெற ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்வுக்கு லண்டன் ஒக்போட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் தாரிக் ரமதான் பிரதான உரையை நிகழ்த்துவாா். Late Speaker M.A Barkeer Markar commemoration Lecture (By Ashraff. A. Samad)…

Read More

அனைத்து மக்களுக்கும் பணியாற்றுவேன் – அமீர் அலி

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – எனக்கு கிடைத்துள்ள அமைச்சுப் பெறுப்பை கொண்டு அனைத்து மக்களுக்கும் பணியாற்றவுள்ளதாக தெரிவித்துள்ள கிராமிய,பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அமீர் அலி ஏற்கனவே தான் மூன்று முறை பிரதி அமைசை்சர் பதவியினை வகித்து மக்களுக்கு பணியாற்றியுள்ளதாகவும் கூறினார். கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக இன்று தமது கடமைகளை பொறுப்பெற்கும் நிகழ்வு கொழும்பு புஞ்சி பொரள்ளயில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் இடம் பெற்றது. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத்…

Read More

இன பேதத்தால் அமெரிக்காவில் நிகழும் கொடுமைகள்!

அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்! இதன் தொடர்ச்சியாக, நியூயார்க் நகரில் பேங்க்கில் பணிபுரியும் கருப்பின பெண் ஒருவர், சாலைவிதியை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், போலீசார் கொண்டுசென்ற தனது பி.எம்.டபிள்யூ. காரை மீட்கச் சென்ற இடத்தில் பைத்தியம் என அடையாளம் காணப்பட்டு மனநல மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மனநல மருத்துவமனையில் அவருக்கு ஒரு வாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கருப்பினப்…

Read More

ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்ணுக்கு பணி வழங்க மறுத்த அமெரிக்க நிறுவனம்

சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார். அவர் விண்ணபித்த வேலைக்கு உரிய அனைத்து தகுதியும் அவரிம் இருந்தும், அவர் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்ணாக இருந்தார் என்பதற்காக அவருக்கு அந்த வேலை வாய்ப்பை அந்த நிறுவனம் நிராகரித்தது. இதனை எதிர்த்து சாமன்தாவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று நீதிமன்றத்தின் வாசலை தட்டியது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கின்…

Read More

வன்முறைக்கு இடமில்லை : பாதுகாப்புச் செயலாளர்

மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் நேற்றுக் காலை மல்வத்து பீடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டினுள் வன்முறை நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்களை எதிர்த்துப் போராடுவதே தனது பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் கடல்வழியாக இடம்பெறுகின்ற சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும்…

Read More

ஐ.நா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை, இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், அனைத்துலக நாடுகளின் கவனமும் ஐ.நா பக்கம் திரும்பியுள்ள அதேவேளை, இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவாவில் மூன்று வார காலம் தொடர்ந்து நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், இலங்கை குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளதோடு, எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. . இக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார…

Read More

சஜித் பிரேமதாச தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்!

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதி காலை 05.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா். இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாசா, இலங்கையில் சுமாா் 15-20 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்து, பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும் கஸ்டப்படுகின்றனா். ஆகவே வீடமைப்பு அமைச்சுக்கு இந்த வீட்டுப் பிரச்சினையை தீா்ப்பதற்கு பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் தன்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள்….

Read More

ஊழல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவியா?

தேசிய அர­சாங்­கத்தில் ஊழல், மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி எந்த சந்­தர்ப்­பத்­திலும் பொறுப்புக் கூறாது. மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு வழங்­கி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­வ­த­ற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது என கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு அமைச்சு பத­வி­களை வழங்­கி­ய­மைக்கு பொறுப்­பு­கூ­ற­வேண்டும். ஐக்­கிய…

Read More

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ரத்து

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்­சியை நிறுத்­து­வ­தற்கு பல்­க­லைக்­க­ழக மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நாட­ளா­விய ரீதியில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வரு­டந்­தோறும் புதி­தாக மாண­வர்­களை இணைத்­துக்கொள்ளும்போது முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்சி ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்­த­வ­கையில் கடந்­த­கா­லங்­களில் வரு­டந்­தோறும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வாகும் மாண­வர்கள் இந்த பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது கட்­டா­ய­மா­ன­தாக இருந்­த­தோடு இவர்­க­ளுக்­கான பயிற்­சி­யா­னது இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே வழங்­கப்­பட்டு வந்­தது. இவ்­வா­றான நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இது­வரை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு…

Read More

கட்சி சின்னத்தை வைத்து நான் அரசியல் செய்யவில்லை – அமைச்சா் றிஷாத்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன்ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க வளாகத்தில் இடம் பெற்றபொதுக்கூட்டத்தில் இவ்வாறுஉரையாற்றினார். ‘இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி மக்கள் ஒரு செய்தியைசொல்லி இருக்கின்றீர்கள். கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்மாத்திரம் தான்…

Read More