“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனாதிபதி விளக்கம்
கெட்ட குணமுள்ள, ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக்கூட உறங்கமாட்டேன் என அன்று அநகரிக தர்மபால தெரிவித்தார். ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளே இவ்வாறான கருத்தை வெளியிடும் நிலைமையை ஏற்படுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று சில அடிப்படைவாத தேசப்பற்றாளர்கள் அநகாரிக தர்மபாலவை இனவாதியாக சித்தரிக்க முயல்கின்றனர். இதனை எதிர்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை பன்னிப்பிட்டிய…
