அரசாங்கம் சரியான பாதையில் பயணிக்கிறது
சர்வதேச அழுத்தங்கள் மற்றும் உள்ளக அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் எமது அரசாங்கம் இன்று மிகச்சரியான பாதையில் பயணித்து வருகின்றது என அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். மஹிந்தவிடம் இருந்து நாட்டை மீட்டபோதே அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் மற்றும் உடன்படிக்கைகள் தொடர்பில் மஹிந்த அணியினர் தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில் அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்….
