Headlines

இன பேதத்தால் அமெரிக்காவில் நிகழும் கொடுமைகள்!

அமெரிக்காவில் சில மாதங்கள் முன்பு, தனது தாய்மொழியில் தனது மகனிடம் பேசிய ஸ்பானிஷ் பெண்ணை பொது இடத்தில் வைத்து வசைபாடிய ஆங்கிலேயப் பாட்டி நினைவிருக்கலாம்! இதன் தொடர்ச்சியாக, நியூயார்க் நகரில் பேங்க்கில் பணிபுரியும் கருப்பின பெண் ஒருவர், சாலைவிதியை முறையாக கடைபிடிக்காத காரணத்தால், போலீசார் கொண்டுசென்ற தனது பி.எம்.டபிள்யூ. காரை மீட்கச் சென்ற இடத்தில் பைத்தியம் என அடையாளம் காணப்பட்டு மனநல மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். மனநல மருத்துவமனையில் அவருக்கு ஒரு வாரத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்தக் கருப்பினப்…

Read More

ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்ணுக்கு பணி வழங்க மறுத்த அமெரிக்க நிறுவனம்

சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார். அவர் விண்ணபித்த வேலைக்கு உரிய அனைத்து தகுதியும் அவரிம் இருந்தும், அவர் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்ணாக இருந்தார் என்பதற்காக அவருக்கு அந்த வேலை வாய்ப்பை அந்த நிறுவனம் நிராகரித்தது. இதனை எதிர்த்து சாமன்தாவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று நீதிமன்றத்தின் வாசலை தட்டியது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கின்…

Read More

வன்முறைக்கு இடமில்லை : பாதுகாப்புச் செயலாளர்

மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவேன் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய பாதுகாப்பு செயலாளர் நேற்றுக் காலை மல்வத்து பீடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டினுள் வன்முறை நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்களை எதிர்த்துப் போராடுவதே தனது பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் கடல்வழியாக இடம்பெறுகின்ற சட்ட விரோத செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும்…

Read More

ஐ.நா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான அறிக்கை, இந்த கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதால், அனைத்துலக நாடுகளின் கவனமும் ஐ.நா பக்கம் திரும்பியுள்ள அதேவேளை, இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெனிவாவில் மூன்று வார காலம் தொடர்ந்து நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில், இலங்கை குறித்து அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளதோடு, எதிர்வரும் 30ஆம் திகதி இலங்கை குறித்த விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. . இக்கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, வெளிவிவகார…

Read More

சஜித் பிரேமதாச தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா்!

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாச அதி காலை 05.00 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள செத்சிரிபாயவில் உள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தமது அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டாா். இங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாசா, இலங்கையில் சுமாா் 15-20 இலட்சம் குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வெயிலிலும், மழையிலும் நனைந்து, பாதை ஓரங்களிலும் கடலோரங்களிலும் கஸ்டப்படுகின்றனா். ஆகவே வீடமைப்பு அமைச்சுக்கு இந்த வீட்டுப் பிரச்சினையை தீா்ப்பதற்கு பாரிய பொறுப்பினை ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் தன்னிடம் ஒப்படைத்துள்ளாா்கள்….

Read More

ஊழல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவியா?

தேசிய அர­சாங்­கத்தில் ஊழல், மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி எந்த சந்­தர்ப்­பத்­திலும் பொறுப்புக் கூறாது. மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு வழங்­கி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­வ­த­ற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது என கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு அமைச்சு பத­வி­களை வழங்­கி­ய­மைக்கு பொறுப்­பு­கூ­ற­வேண்டும். ஐக்­கிய…

Read More

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி ரத்து

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்­சியை நிறுத்­து­வ­தற்கு பல்­க­லைக்­க­ழக மற்றும் பெருந்­தெ­ருக்கள் அமைச்சு தீர்­மா­னித்­துள்­ளது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, நாட­ளா­விய ரீதியில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு வரு­டந்­தோறும் புதி­தாக மாண­வர்­களை இணைத்­துக்கொள்ளும்போது முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் மாண­வர்­க­ளுக்­கான தலை­மைத்­துவ பயிற்சி ஒன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அந்­த­வ­கையில் கடந்­த­கா­லங்­களில் வரு­டந்­தோறும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரி­வாகும் மாண­வர்கள் இந்த பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது கட்­டா­ய­மா­ன­தாக இருந்­த­தோடு இவர்­க­ளுக்­கான பயிற்­சி­யா­னது இரா­ணு­வத்­தி­ன­ரா­லேயே வழங்­கப்­பட்டு வந்­தது. இவ்­வா­றான நிலையில் தேசிய அர­சாங்­கத்தின் கீழ் இது­வரை பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­காக வழங்­கப்­பட்டு…

Read More

கட்சி சின்னத்தை வைத்து நான் அரசியல் செய்யவில்லை – அமைச்சா் றிஷாத்

– எம்.ரீ.எம்.பாரிஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக பாராளுமன்றத்திற்குத் தெரிவான ஐந்துபாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் வைபவம் கடந்தவெள்ளிக்கிழமை11.09.2015 அன்று மாலை மட்டக்களப்பு கல்குடாத் தொகுதியில்இடம் பெற்றது. இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சரும் அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஸாட் பதியுதீன்ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவுச்சங்க வளாகத்தில் இடம் பெற்றபொதுக்கூட்டத்தில் இவ்வாறுஉரையாற்றினார். ‘இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி மக்கள் ஒரு செய்தியைசொல்லி இருக்கின்றீர்கள். கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில்மாத்திரம் தான்…

Read More

அரபு, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வியாழக்கிழமை, 24 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள்

எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் 24 ஆம் திகதி வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இன்று திங்கட்கிழமை துல்ஹஜ் பிறை ஒன்றாகும். இதனை சவூதி அரேபியாவின் நீதித்துறை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 23 ஆம் திகதி, புதன்கிழமை புனித அறபா தினமாகும். -Inamullah Masihudeen- Official Confirmation by Saudi Arabia Judiciary on the Moon Sighting: The Moon for the blessed month of Dhul Hijjah 1436 was ‘NOT’ sighted today (Last evening 13th…

Read More

இன்று நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்

– எம்.ஆர்.எம்.வஸீம் – துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகின்றது. இம்மாநாட்டில் அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமா,கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்,முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப் பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பி னர்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 0714817380, 011 2432110 fax 011 2390783 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு…

Read More

நாமலும் – கோத்தாபயும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர்  நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர். நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

சிரியா மக்களை “அகதிகள்’ என அழைக்க நாங்கள் விரும்பவில்லை – சவூதி அரேபியா

சிரியாவில் உள்நாட்டுச் சண்டை ஆரம்பமானது முதல் அங்கிருந்து வெளியேறிய 25 லட்சம் அகதிகளை வரவேற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. “சிரியா அகதிகளை சவூதி அரேபியா அலட்சியம் செய்கிறது’ என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாடு அவ்வாறு கூறியுள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய அரசுச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது: சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து, அங்கிருந்து தப்பி வந்த 25 லட்சம் பேரை நாங்கள் வரவேற்றுள்ளோம். அவர்களில் லட்சக்கணக்கானோருக்கு சவூதி அரேபியாவில் தங்குவதற்கான உரிமை…

Read More