மஹிந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் : இன்றைய தினம் விசாரணை
ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் இருந்த பொது மக்களின் 1150 கோடி ரூபாவை தெரிந்துகொண்டே மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டி முன்னாள் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் எதிராக வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கெலும் குமார சிங்கவினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த விசேட வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு பிரதான நீதிவான் கிஹான்…
