ஞானசார தேரரை உடனடியாக கைது செய் – அஸ்வர்
நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் கட்ட விழ்த்து விட்டு வேடிக்கை பார்ப்பதற்கு அரசாங்கத்திற்கு அருகதையில்லை. ஆகை யால், தொடர்ச்சியாக முஸ்லிம்களின் வண க்க வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் கலகொட அத்தே ஞானசார தேரரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்தார். முன்னாள் ஆட்சியின் போதே முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக கூறி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய முஸ்லிம்களுக்கு, இறுதியில் ஏமாற்றமே பதிலாக கிடைத்துள்ளது….
