என்னை தாக்குவதாக நினைத்து என் மக்களை தாக்காதீர்கள் – அமைச்சர் றிஷாத் (வில்பத்து விவகாரம்)
ஊடகப் பிரிவு என்னை தாக்குவதாக நினைத்து எனது மக்களை தாக்காதீர்கள் என அமைச்சர் றிஷாத் தெரிவித்தார். முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் சில ஊடகங்கள் முஸ்லிம்கள் மீதும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீதும் அபாண்டங்களை சித்தரித்துக் காட்டுகின்றனர். இது தொடர்பாக இன்று (20.05.2015) ஏற்பாடு செய்யப் பட்ட ஏற்றுமதி – இறக்குமதி அதிகார சபையின் கூட்ட மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கண்டாவறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் றிஷாத்…
