Headlines

சிங்கள, முஸ்லிம் நல்லிணக நிகழ்வு

இக்பால் அலி மாவத்தகம பிரதேச செயலாளர் பிரிவில் நாமே சிங்கள கிராமவாசிகள் ஒன்றிணைந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லிணக்கத்தை மேலும் உறவை வலுப்படுத்தும் வகையிலான நிகழ்வு நேற்று 09-11-2014 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஊர்ப் பெரியார் ஏ, டி. குனவர்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இதில் விசேடமாக பௌத்த மற்றும் முஸ்லிம் சமயத் தலைவர்களுடைய ஆசிவுரை நடைபெற்றது. உமங்கல சங்கரத்ன வெலிமடை தம்மரத்தன தேரர் சார்பாக வருகை தந்த கந்தகருவே தேவரத்ன தேரர் மற்றும் கோமன்கடவல தேரர்,…

Read More

758 கோடி மதிப்பிலான பில்கேட்ஸின் பிரமாண்டமான மாளிகை

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில்  இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம்  கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி  கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி  செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218  ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு  பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன்…

Read More

யாசகர் கை அனாதையாகிப்போன நமது அரசியலும் நம்பிக்கை தரும் புதிய நகர்வுகளும்

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாயினர் உண்மைதான், ஆனால்யாசகர் கைப்பிள்ளையாக இன்று நமது அரசியலே அனாதையாகிக்கிடக்கிறது, யாசகர்கள் கூட “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி”எனும் சரணாகதி நிலை அடைந்து அசிங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். கடந்த கால் நூற்றாண்டுகால எனது முஸ்லிம் அரசியல்அனுபவத்தைப் பொறுத்தவரை நாம்சாதித்தவற்றை விட நம் சமூகம் அதனால் சோதிக்கப்பட்டதேஅதிகம், போராட்ட அரசியலாக ஆரம்பித்த எமது தனித்துவ அரசியல் சில அரசியல் வியாபாரிகளின்அல்லது தொழிலாளிகளின் சூதாட்ட அரசியலாக மாறிவிட்டுள்ளமை இன்று பகிரங்கஇரகசியமாகிவிட்டது. முஸ்லிம் அரசியலுக்கு தெளிவான இலக்குகளைக் கொண்ட…

Read More

நாட்டில் மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை; ஹுனைஸ் பாரூக் குற்றச்சாட்டு

நாட்டில், மாவட்ட செயலாளராக ஒரு முஸ்லிம் கூட இல்லை எனவும் ஒரு முஸ்லிம் மாவட்ட செயலாளரையாவது நியமிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிட்டார். இதன்போது அவரது கருத்துக்களுக்கு அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன பதிலளித்தார். எமது நாட்டில் 10% முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, இந்த வகையில் கூடுதலாக முஸ்லிம் மக்களிடம் என்றும் எதிர்பார்க்கக்கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது, இந்த நாட்டில் 25 மாவட்டங்கள் காணப்படுகின்றன. ஆனால், இந்த 25 மாவட்டங்களில் ஒரு முஸ்லிம் மாவட்ட…

Read More

Families Seeking Shelter in Landslide Effected Areas – Koslanda – A project by Drizzling Foundation

Arafath Hassen Drizzling foundation established on 18th July 2014 with a team of youngsters contributing themselves in the field of social responsibility to the needy. It was a successful venture by the Drizzling Foundation team contributing their support for the needy in Koslanda effected areas. The programme was initiated on the 6th November with the…

Read More

பொது வேட்பாளர் யார்? விசேட அறிவிப்பு இன்று

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக களமிறங் கப்போகும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார் என்பது தொடர்பான விசேட அறிவிப்பு இன்று விடுக்கப் படவுள்ளது. இதற்காக எதிர்க் கட்சிகள் மற்றும் சிவில் அமைப் புக்களின் முக்கிய புள்ளிகள் இன்று காலை தலைநகரில் சங் கமமாகவுள்ளனர். பல மாத காலமாக இழுபறியையும் – சர்ச்சையையும் ஏற்படுத்திவந்த பொது வேட்பாளர் விவகாரத் துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. பிட்டகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறும் விசேட…

Read More

அமெரிக்கவின் தாக்குதலில் ஐ.எஸ்.தலைவர் காயம்

அமெரிக்க குண்டு வீச்சில் ஐ.எஸ். தலைவர் பக்தாதி காயம் அடைந்துள்ளார். ஈராக் மற்றும் சிரியாவில் கைப்பற்றிய பகுதிகளை உள்ளடக்கி புதிய நாட்டை ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ உருவாக்கியுள்ளனர். அவர்களை அழிக்க அமெரிக்காவும் அதன் கூட்டுப்படைகளும் குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈராக்கில் மேற்கு இன்பர் மாகாணத்தில் குயாயிம் நகரில் ஐ.எஸ். தலைவர் அபுபகர் அல்–பக்தாதி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கூட்டம் நடந்தது. அப்போது அவர்கள் கூடியிருந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசின….

Read More

மகிந்தவின் கேள்விக்கு நீதிமன்றம் இன்று பதில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று தெரியவரும். மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து…

Read More

மரண தண்டனை பெற்ற தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்றவும் – மகிந்த

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை இந்திய சிறைக்கு மாற்ற இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒப்புக் கொண்டுள்ளதாகஇ பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கு, இலங்கை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில்,…

Read More

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆளும் கட்சி அமைச்சரா?

எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியின் மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறத்து அதிருப்தியடைந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு நெருக்கமானவர்கள் பலரும் இவரை பொது வேட்பாளராக நியமிக்க ஆதரவினை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளில் பல ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்குள்…

Read More

மங்கள வீட்டுக்குச் சென்ற மஹிந்த- நாமல்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் நான்கு தடவைகள் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, சிங்கபூருக்கு பயணிப்பதற்கு முன்னர், அவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், கொழும்பிலுள்ள மங்களவின் வீட்டில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது மங்களவை ஆளும் கட்சிக்குள் இழுப்பதற்கான பேச்சாக…

Read More

யாழில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை சந்திக்கு அண்மித்த கடற்கரையை அண்டிய காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இருக்கின்றமை நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டது என்று வட்டுக்கோட்டை பொலிஸார் கூறினர். மேற்படி சடலத்தை கண்ணுற்ற பொதுமக்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தந்தமைக்கமைய சடலத்தை கண்டுபிடித்ததாக பொலிஸார் கூறினர். சடலம் அவ்விடத்திலேயே இருப்பதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) மல்லாகம் மாவட்ட நீதவானுடன் சென்று சடலத்தை மீட்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சில வாரங்களுக்கு முன்னர் இறந்த ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என…

Read More