தெஹிவளை சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் வெளியாகியது
தெஹிவளை – கவுடான வீதியில் உள்ள மூன்று மாடிகளைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிரபல வர்த்தகர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேற்று (16) காலை 10 மணிக்கு தெஹிவளை பொலிஸாருக்குச் செய்யப்பட்ட முறைப்பாடொன்றை அடுத்தே குறித்த வர்த்தகர், அவரது மனைவி, அவர்களது மகள் மற்றும் அவர்களின் உறவுக்காரர் ஒருவரின் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்த நிலையில்…
