மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்
சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் அரசுடைமையாக்கப்பட வேண்டும். யோஷிதவை கைதுசெய்வதற்கு முன் அவருக்கு வழி காட்டிய மஹிந்த ராஜபக்ஷ வையும் ஷிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணி யின் தலைவரும் மத்திய மாகாணசபை உறு ப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினர் தலைதூக்க பொலிஸார் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதிகாரத்ததை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து…
