பாதுகாப்பாளர்களில் அல்லாஹ்வே மேலானவன்
– ஜெஸிலா பானு – பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன். கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிகக் கிருபையாளனாவான். காலச்சக்கரம் வெகுவேகமாகச் சுழன்று வளமையான ஏழு ஆண்டுகள் கழிந்து, வறட்சி ஆரம்பமானது. சாம்ராஜ்யத்தின் நிதி அமைச்சர் யூசுப் (அலை) அவர்களின் கட்டுப்பாட்டில் சாகுபடி, அறுவடை, பயிர்களின் சேமிப்பு என்று வளமையான ஏழு வருடங்கள் நல்ல முறையில் சென்றதால், வறட்சியிலும் அவர் பகுதி மக்கள் நிம்மதியாக வளமாக இருந்தனர். பஞ்சம், பற்றாக்குறை சுற்றுவட்டாரங்களிலும் பரவி யூசுப் (அலை) அவர்களின் சொந்த…
