Headlines

கடலில் தொலைத்த திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்ற தம்பதி

ஸ்பெய்னைச் சேர்ந்த ஒரு தம்பதி கடலில் தொலைத்த தமது திருமண மோதிரத்தை 37 வருடங்களின் பின்னர் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ளது. அகஸ்டின் அலியகா என்பவரும் அவரின் மனைவி குவானி சான்செஸும் 1979 பெப்ரவரி 17 ஆம் திகதி திருமணம் செய்திருந்தனர். இத்திருமணத்துக்கு சில மாதங்களின் பின்னர் கடலில் நீந்திக்கொண்டிருந்த போது, அகஸ்டின் அலியகா அணிந்திருந்த மோதிரம் கடலில் வீழ்ந்தது. தேடுதல் நடத்திய போதிலும் அம்மோதிரத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இநநிலையில், கடந்த மாதம் பெனிடோர் நகரில் கரையோரத்தில் சுழியோட்ட…

Read More