Headlines

அனுராதபுரத்திலிருந்து கொழும்புக்கு கடிதம் கொண்டு வந்த புறாக்கள்

அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன. பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுதாரபுரம் டி.எஸ். சேனாநாயக்க ஆரம்ப கல்லூரியில், கடிதப் பரிமாற்றத்திற்கு பறவைகளைப் பயன்படுத்தியமை தொடர்பிலான நிகழ்ச்சியொன்று நேற்று நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர் மாணவியருக்கு பறவைகளை கொண்டு கடிதப் பரிமாற்றம் செய்வது தொடர்பில் தெளிவுபடுத்துவதே இதன் நோக்கமாக அமைந்திருந்தது. 12 பறவைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தன. பாடசாலை…

Read More

புறாவைக் காணவில்லை : குடும்பஸ்தர் மீது கத்திக்குத்து

மகன் வளர்த்த புறாவைக் காண­வில்லை என தேடிச்­சென்ற தந்தை ஒரு­வர்­மீது பக்­கத்து வீட்­டுக்­காரப் பெண் கத்­தியால் குத்­தி­யுள்ளார். படு­கா­ய­ம­டைந்த அவர் வாழைச்­சேனை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். இச்­சம்­பவம் கடந்த திங்கட்கிழமை இடம்­பெற்­றுள்­ளது. பிறைந்­து­ரைச்­சேனை முகைதீன் பள்­ளி­வீ­தியில் வசிக்கும் 50 வயது நிரம்­பிய குடும்­பஸ்­தரே இவ்­வாறு கத்­திக்­குத்­துக்கு இலக்­காகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட நப­ராவார். சம்­பவ தின­மான அன்று குறித்த தந்­தையின் மகன் தான் வளர்த்த புறாவைக் காண­வில்லை என்றும் இறு­தி­யாக பக்­கத்து வீட்டின் கூரையில்…

Read More