துபாயில் நிந்தவூர் நலன்புரிச்சபையின் கிளை
பல்வேறுபட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்தி சமூக மறுமலர்ச்சிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் நிந்தவூர் நலன்புரிச்சபையின் கிளை அண்மையில் துபாயில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தலைவராக பொறியியலாளர் AL.சிராஜ் முகம்மது ,உபதலைவராக அல் ஹாபிஸ் AC அஸ்ரப், செயலாளர் AM.அச்சிமுகம்மது உப செயலாளர் B.M.Y நளீர் பொருளாளர், M.Y அன்வர்(சப்ரி) உட்பட இன்னும் அமீரகத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கு இணைப்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இந்நிகழ்விலே விசேட உரையாற்றிய NWC இன் தலைவர் அல்ஹாஜ் யாகூப் ஹசன் அவர்கள் தனது உரையில் “கல்வியினூடாக முன்னேறி உலகளாவிய…
