விலை அதிகமாக விற்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வருடப்பிறப்பு காலங்களில் பொருட்களின் விலை அதிகரித்து விற்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனமாக பேசப்பட்ட நிறுவனத்தை எம்மிடத்தில் பொறுப்புத் தந்ததன் பின்னர் குறுகிய காலத்தில் அதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியுள்ளோம். சதொச நிறுவனத்தின் தலைவர் உட்பட அமைச்சின் செயலாளர்கள் சதோச நிறுவனத்தின் அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்போடு இது சாத்தியமாகியுள்ளது. அது மாத்திரமின்றி அரசாங்கத்தின் நிதியின்றி முழுமையாக இந் நிறுவனத்தின்…
