Headlines

அமெ­ரிக்க படை­யி­னரை வெளியே­று­மாறு பிலிப்பைன்ஸ் ஜனா­தி­பதி உத்தரவு

பிலிப்­பைன்ஸின் தென் பகு­தி­யி­லுள்ள அமெ­ரிக்கப் படை­யினர் வெளி­யேற வேண்­டு­மென அந்­நாட்டு ஜனா­தி­பதி ரொட்­ரிகோ டுடெர்டே தெரி­வித்­துள்ளார். தென் பகு­தி­யி­லுள்ள படை­யி­னர்­க­ளுக்கு பயிற்சி வழங்கி வரு­கின்ற அமெ­ரிக்க சிறப்பு படை­யினர் இருப்­பது, நிலை­மையை இன்னும் மோச­மாக்கும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார். பிலிப்­பைன்ஸின் தென் பகு­தி­யி­லி­ருந்து முதன்­மு­த­லாக ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றுள்ள ரொட்­ரிகோ டுடெர்டோ, அங்­குள்ள இஸ்­லா­மி­யர்கள் மற்றும் கம்­யூனிஸ்ட் போரா­ளி­க­ளிடம் அமைதி பேச்­சு­வார்த்­தையை மீண்டும் ஆரம்­பித்­துள்ளார். இவர் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­றது முதல் சட்­ட­வி­ரோத போதைப்­பொருள் வர்த்­தகம் தொடர்­பாக அவ­ரது நிர்­வாகம்…

Read More

தரக்குறைவாக பேசிய பிலிப்பைன்ஸ் அதிபருடன் ஒபாமா திடீர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ஒபாமாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக தாக்கிப் பேசிய பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை ஒபாமா சந்தித்துப் பேசியதாக தெரியவந்துள்ளது. லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11-வது கிழக்கு ஆசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோடிரிகோ டுட்டர்டே-வை கடந்த 6-ம் தேதி அமெரிக்காவின் லாவோஸ் நகரில் சந்தித்துப் பேச முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின்போது, பிலிப்பைன்ஸ் நாட்டில்…

Read More